tag:blogger.com,1999:blog-18965811549154644732024-02-20T03:09:37.767-08:00கர்த்தர் பெரியவர்இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-84428343268330107082018-12-21T05:07:00.001-08:002018-12-21T05:07:39.492-08:00கடலில் பிடிக்கப்படும் மீன்களும்! கர்த்தரின் வார்த்தையும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: maroon;">கடந்த நாளில் கப்பலில் மீன் பிடிக்கும் ஒரு காணொளியை காண நேர்ந்தது. நடு கடலில் பெரிய பெரிய தூண்டிலை போட்டு பெரிய பெரிய மீன்களை பிடிக்கிறார்கள். இஷடம்போல் வாழ்ந்த அந்த பெரிய மீன்களை இரும்பு கொக்கிகள் போட்டு இழுக்க முடியாமல் இழுத்து கப்பலுக்குள் போட்ட்தும் ஒருவர் பெரிய இரும்பு கம்பியால் அதன் தலையில் அடி அடி என அடிக்கிறார். அப்படியே தூக்கி ஐஸ் கட்டி போட்டு குளிர் பண்ணப்படட ஒரு குடோன் போன்ற இடத்தில் போட்டு மூடி விடுகின்றனர். அந்த மீன் அப்படியே உயிரோடு உறைந்துபோக வேண்டியதுதான். </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<strong>அதை மிகவும் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது ஆண்டவர் எனக்கு உணர்த்தியது::</strong></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>இந்த உலகம் ஒரு கடல் போன்றது!</strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
கடலில் வாழும்வரைதான் மீனாத்து அது இஷடம்போல செயல்பட முடியும்! அதுபோல் தேவனின் கிருபையால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் நீ வாழும்வரைதான் உன் இஷடம்போல செயல்பட முடியும்! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
இங்கும் இன்பம் துன்பம் எல்லாமே உண்டுதான்! ஆனால் இவைகள் மனுஷன் தாங்கக்கூடிய தன்மையிலேயே தேவனால் நமக்கு குறைத்து கொடுக்கப்பட்டுள்ளன! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
ஆனால் மரணம் என்று ஓன்று நேர்ந்து இந்த உலகத்தை விட்டு கடந்துபோன உடனே நடப்பது என்ன தெரியுமா?</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
மேலான சரீரம்தான் சாகும்! உள்ளன மனிதன் சாவதில்லை! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
தேவன் அளித்த கிருபையை பெற்று மரிப்பவர்கள் தேவன் ஆயத்தப்படுத்தியிருக்கும் நித்தியமான ஒரு நல்ல இடத்தை அடைவார்கள்!</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>தேவ கிருபையை வீணடித்தவர்களோ! </strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
மரித்த மறுகணமே அங்கு பிடிபடும் மீனைப்போல வாதிக்கிறவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். அவர்களை வாதிப்பவர்கள் எங்கு அடிப்பார்கள் எப்படி வாதிப்பார்கள் என்று சொல்லவே முடியாத அளவுக்கு கொடூரமான வாதிப்பார்கள். அதற்க்கு பின்னர் அங்குபோய் ஆண்டவரே ஆண்டவரே என்று கதறுவதில் எந்த பயனும் இல்லை!</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
வாதிக்கும் இடத்தை நானே பார்த்து அனுபவித்தேன்! எங்கும் அக்கினி! நாம் போடும் அலறல் சத்தம் அடுத்தவர் அனுபவிக்கும் எந்த வேதனையையும் பார்க்கவே முடியாத அளவுக்கு பெரிதாய் இருக்கும்! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
பிடிபடட மீன்கள் வாதிக்கப்பட்டு செத்து உணவாகும் தவிர அவைகள் திரும்பி கடலுக்குள் வருவது நடக்காத காரியம். அதுபோல் செத்துப்போன ஒருவர் திரும்பி வந்து என்ன நடந்தது என்று சொல்வது முடியாத காரியம்.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
அப்படியே ஓரிருவர் தப்பி வந்து சொன்னாலும் அவர்கள் சொல்வதை யாரும் செவிகொடுத்து கேட்பது இல்லை. </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
காரணம் தூண்டிலில் இருக்கும் இறைக்கு ஆசைப்பட்டு போகும் மீனைப்போல இந்த உலகத்தில் ஆங்காங்கே அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும் பாவ இன்பங்கள் ஒருவரையும் மரணத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று சிந்திக்க விடாமல் தடுத்து வைத்துள்ளது.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
அதற்காகவே அனுதினமும் புது புது புரோகிராம்கள் புதுப்புது பொலிவுடன் புதுப்புது கருவிகளை மூலம் அரங்கேற்றப்படுகின்றன. டிவி புரோகிராம்கள்/ சினிமாக்கள் / வாட்ஸ்அப்/ பேஸ்புக் / மது புகையிலை போதை பொருட்க்கள் / பணம் தேடல் பிரச்சனைகள் போன்றவை நம்மை நாள்தோறும் அமுக்கி தேவனதேடவிடாமல்தடுக்கின்றன! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு தேவையானதை தரமுடியும் என்ற நம்பிக்கைஇல்லாமல் நாமே முயன்று நாடொறும் ஓடியும் என்றுமே திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடிக்கிறோம்.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
நம்மை படைத்த தேவனே மனுஷனாக பூமியில் வந்து பாவிகள் மத்தியில் சித்திரவதை பட்டு சிலுவையில் தொங்கி கொடூரமாக மரிக்க வேண்டும் என்றால், நம் மரணத்துக்கு பின்னால் இருக்கும் பயங்கரம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
சாதாரணமானதாக இருந்தால் அவர் மேலே இருந்தே இந்த மீட்ப்பை முடித்திருக்கலாம்! ஆனால் அது சாத்தியமில்லாமல் போகவே அவரே மனுஷனாக இறங்கி வந்து கோர மரணம் அடைய வேண்டியதாயிற்று! </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<strong> </strong></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<strong>இப்படி அநேக பாடுகள் மத்தியில் ஆண்டவர் பெற்றுத்தந்த கிருபையை போக்கடித்தால் தண்டனைக்கு எப்படி தப்பிக்க முடியும்?</strong></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>பிடிபடும் மீனைப்போல் வாதிக்கிறவனால் பிடிக்கப்பட்டு வாதிக்கப்பட போகிறீர்களா? </strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>அல்லது </strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>தேவன் உயிரையே கொடுத்து வாங்கித்தந்த கிருபையை பெற்று நித்திய சந்தோசத்தில் பிரவேசிக்க போகிறீர்களா?</strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>நீங்களே முடிவு செய்யுங்கள்!</strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
<span style="color: red;"><span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">இதோ</span><span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் </span><span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மரண</span><span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">வழியையும் வைக்கிறேன் என்று <strong>கடவுள் </strong></span><span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">சொல்லுகிறார்.</span></span> <a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&Chapter=21" rel="nofollow" style="color: #0053a2;" target="_blank"><strong>எரே 21:8</strong></a></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
மரண வழியில் இருந்து தப்பிக்கவும் ஜீவ வழியை அறியவும் விருப்பம் இருந்தால் அல்லது உங்களுக்கு எதாவது கேள்வி எழுந்தால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்! (அருகில் இருக்கும் ஏதாவது கிறிஸ்தவ சபையை அல்லது ஆவிக்குரிய கிறிஸ்த்தவரை அணுகுங்கள்) </div>
<div style="background-color: #eff2f9; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;">
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-2369420101973858832017-12-26T01:50:00.002-08:002017-12-26T01:50:32.530-08:00 CCTV - கேமராவும்! தேவ கண்களும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
கடந்த நாளில் ஒரு பேஸ்புக் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில், சாலையில் ஒருவர் குனிந்து பைக் ரிப்பர் பண்ணிக்கொண்டு இருக்கும்போது அந்த பக்கம் வரும் ஒருவர் அந்த பைக் ஆளின் பின் பாக்கெட்ல் இருந்து பர்ஸை எடுத்துவிடுவார். பின்னர் அவர் சுற்றும் மூன்றும் பார்க்கும்போது அங்கு நடப்பதை ஒரு CCTV கேமரா பதிவு செய்வதை அறிந்த உடன் பயந்துபோய் அந்த கேமராவை பார்த்து ஒரு கும்பிடுபோட்டுவிட்டு அந்த பர்ஸை பக்கத்தில் கீழே போட்டு அந்த பைக் நபரை கூப்பிட்டு "உங்கள் பர்ஸ் கீழே கிடைக்கிறது" என்பது போல் சொல்லிவிட்டு, மிகுந்த பயத்துடனே அந்த இடத்தை விட்டு கடந்து போவதுபோல் இருந்தது.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
சற்று யோசித்து பாருங்கள்! நாம் செய்யும் ஒவ்வொரு காரியமம் யாராலோ எங்கோ கவனிக்கப்படுகிறது என்பதை நாம் அறியும் போது நமது நடை உடை பாவனை எல்லாமே எவ்வளவாய் மாறிப்போகிறது. ஒரு கெடுதல் செய்ய பயப்படுகிறோம், பிறரை ஏமாற்ற / சுய இச்சையை வெளிக்காடட தயங்குகிறோம் அடுத்தவர் முன்னர் நம்மை நல்லவராக கட்டிக்கொள்ள அதிக பிரயாசம் எடுக்கிறோம். நமது உண்மையான முகத்தை ஆமை ஓட்டுக்குள் மறைத்துக்கொண்டு ஒரு மாறுபட முகத்தை உலகுக்கு காட்டுகிறோம்.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆனால் அந்த கேமராவும் சரி எந்த ஒரு மனுஷனும் சரி நமது புற தோற்றத்தை மற்றும் செயல்படடை மட்டுமே கவனிக்கவோ பார்க்கவோ முடியும். நம் அக அதாவது இருதய நினைவுகளை அவர்களாலோ கேமெராவாலோ அறிய முடியாது. இப்படி இருக்கும் பட்ச்சத்தில், நம் இருதய நினைவுகளை எல்லாம் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டும் ஒரு கருவி இருந்தால் நாம் எவ்வளவு பயந்து நம் சிந்தனையில் கூட பாவம் செய்ய பயப்படுவோம் அல்லவா?</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆனால் உண்மையில் பார்த்தால் நம் இருதய சிந்தனைகள் மற்றும் செய்கைகள் எல்லாமே நம்மை உண்டாக்கிய இறைவனாலும், தேவனின்எதிரியான</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
சாத்தானாலும் மற்றும் அநேக சக்திகளாலும் கவனிக்கப்படுகிறது. அது நம் மனுஷ கண்களுக்கு தெரியாத காரணத்தால் நாம் அதை பொருட்படுத்துவது இல்லை. </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அவர்கள் தாங்கள் பார்த்ததை ஒருநாளில் எல்லோருக்கு முன்னும் பகிரங்கமாக கூறுவார்கள் என்பதிற் ஆண்டவர் சொல்லும் இவ்வார்த்தையில் இருந்து சுலபமாக அறிய முடியும்:</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&Chapter=12" rel="nofollow" style="color: #0053a2;" target="_blank"><strong>லூக்கா 12:3</strong></a> <span style="color: red;">ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">எதுவோ</span>, <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அது</span> வெளிச்சத்தி</span><span style="color: red;">லே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">எதுவோ</span>, <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அது</span>வீடுகளின்மே</span><span style="color: red;">ல் கூறப்படும். </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆம் நீங்கள் யாருக்குமே தெரியாது என்று எண்ணிக்கொண்டு மறைவாக செய்த காரியங்கள் எல்லாமே கண்ணுக்கு தெரியாத கேமராக்களால் படம்பிடிக்கப்படுகிறது . அது எல்லாமே வெளிச்சத்தில் போட்டு காண்பிக்கப்படகும் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
முக்கியமாக நம்மை உண்டாக்கிய தேவன் நம் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு நாளில் எல்லாவற்றையும் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று வேதம் தெளிவாக சொல்கிறது. </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Ecclesiastes&Chapter=12" rel="nofollow" style="color: #0053a2;" target="_blank"><strong>பிரசங்கி 12:14</strong></a><span style="color: red;"> ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">கொண்டுவருவார்</span></span>.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
மனுஷனால்ம் உண்டாக்கிய கேமராவே இன்னொரு மனுஷனையும் அங்க அசைவுகளை அப்படியே படம்பிடித்து காட்டும்போது மனுஷனையே உண்டாக்கியவர் ஞானம் எப்படியிருக்கும்? </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அவர் சாதாரணமானவன் அல்ல! உள்ளிருதயங்களை ஆராயக்கூடியவர் இருதய நினைவுகளை வரையறுக்கக்கூடியவர் என்று வேதம் சொல்கிறது. </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&Chapter=17" rel="nofollow" style="color: #0053a2;"><strong>எரேமியா 17:10</strong></a><span style="color: red;"> <strong style="color: black; font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">கர்த்தராகிய</strong> நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் <span style="font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">உள்ளி</span>ந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்</span>.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அப்படிபடட தேவனுக்கு நாம் எவ்வளவாய் பயந்து நம் நடை உடை பாவனைகளை சீர் செய்ய வேண்டும்.</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அப்படி செயகிறோமா?</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
நாளை நாம் அந்தரங்கத்தில் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம் மனதில் ஓடிய ஒவ்வொரு கேடுகெடட எண்ணங்களும் அடுத்தவனை ஏமாற்றி அபகரித்த ஒவ்வொரு காசும், அடுத்தவனை பற்றி சிந்தித்த ஒவ்வொரு கபாடான எண்ணங்களும் எல்லோருக்கும் முன்னால் பகிரங்க படமாக போட்டு காடடபடடால் அங்கு நாம் வெட்க்கப்படாமல் இருக்க முடியுமா? </div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="color: blue;"><strong>சற்று யோசியுங்கள் அன்பர்களே! நமது ஒவ்வொரு நடக்கைகளை இன்றே தேவ வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து சீர்செய்வோமாக! </strong></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
</div>
</div>
<div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-55864296383690056992014-07-25T21:12:00.001-07:002014-07-25T21:12:06.973-07:00 அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">சில நேரங்களில் ஒருவர் தன்னை கவனிக்காதவர்களின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது தம்மை யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்பினாலோ, "ஹுகும்" "ஹாஆஆ" என்பது போன்று சத்தமிடுவது உண்டு. அதை எங்கள் ஊர்களில் "செருமாருதல்" என்று சொல்வார்கள்</span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"> </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">அனேக நேரங்களில், தன்பாட்டுக்கு தனது வேலையை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்கு ஆண்கள் இந்த செருமாருதலை பயன்படுத்துவது உண்டு.</span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"> </span></div>
<div style="background-color: #eff2f9; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">இங்கு கர்த்தர் இந்த செருமாருதலைதான் "கனைக்கிறான்" என்று சூப்பராக சொல்லியிருக்கிறார். </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">"பிறன் மனைவியை இச்சியாதிருப்பாயாக" என்பதை தேவன் கட்டளையாக கொடுத்திருக்க, அந்நாட்களில் இஸ்ரவேல் வம்சத்தார் "பிறன் மனைவியின் கவனத்தை தன பக்கம் ஈர்க்க அவர்கள் பின்னால் நின்று இந்த "கனைக்குதலை" பயன்படுத்தினார்கள் என்பதை அப்படியே பிட்டு வைக்கிறார்.</span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"> </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">இந்த "கனைக்குதல்" என்ற வார்த்தையை நான் முதலில் படித்தபோது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. காரணம் கர்த்தர் ஒவ்வொரு மனுஷனையும் அவன் அசைவுகளையும், செயல்பாட்டையும் எவ்வளவு ஆழமாக நோக்கிக்கொண்டு இருக்கிறார்! அவரது கண்ணுக்கு மறைவாக என்ன இருக்க முடியும்? என்று எண்ணி எண்ணி வியந்துபோனேன்.</span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<div>
<span style="font-family: 'arial black', 'avant garde';"><span style="color: black; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: small;">இவ்வாறு பிறன் மனைவி தன்னை கவனிக்க வேண்டும் என்று கனைத்த இஸ்ரவேலருக்கு தேவன் சொல்லும் தண்டனையை பாருங்கள் </span></span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: 'arial black', 'avant garde';"><strong style="color: black; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">எரேமியா 5: 8.</strong> <span style="color: red;">அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.</span></span></div>
<div>
</div>
<div>
<span style="color: red; font-family: 'arial black', 'avant garde';">9. இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று <strong style="color: black; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">கர்த்தர்</strong> சொல்லுகிறார்</span></div>
<div>
</div>
<div>
<span style="color: red; font-family: 'arial black', 'avant garde';">6. ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.</span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: 'arial black', 'avant garde';">என்று மிக கடினமான தண்டனையை கர்த்தர் அவர்கள் மேல் அனுமதிக்கிறார். அன்று இவ்வார்த்தைகளை சொன்ன அதே தேவன்தான் இன்றும் ஜீவிக்கிறார் நம்மை கண்காணிக்கிறார். கிருபை வந்தபின்னர் வேறு தேவன் யாரும் மாறிவிடவில்லை அவர் பாவத்தோடு சமரசம் செய்கிறவரும் இல்லை. </span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: 'arial black', 'avant garde';">எனவே அன்பானவர்கள் நாம் சிறு சிறு செயல்பாட்டில் கூட பரிசுத்தம் அடைய நமது சிறு அசைவுகள் கூட தேவனால் கண்காணிக்கபடுகின்றன அவர் தண்டிப்பார் என்ற எச்சரிப்பு மணி இருதயத்தில் எப்பொழுதும் ஒலிக்கட்டும். </span></div>
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">அவர் கண்ணை மறைத்துவிட்டு நாம் செய்துவிடுவதற்கு இங்கு எதுவுமே இல்லை என்ற பயம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வேண்டும். </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"><a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Hebrews&Chapter=4" rel="nofollow" style="color: #0053a2;"><strong>எபிரெயர் 4:13</strong></a> <span style="color: red;">அவருடைய பார்வைக்கு <span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மறைவான</span> சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.</span></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';">தேவன் நம்மை உற்று கவனித்துகொண்டிருக்கிறார் நாம் தவறு செய்துவிட்டு தப்பிவிட முடியாது என்ற தேவனை பற்றிய அந்த பயமே தேவனுக்கு ஏற்றால் போல் நம்மை நடக்க தூண்டும்.</span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"><a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Proverbs&Chapter=1" rel="nofollow" style="color: #0053a2;"><strong>நீதிமொழிகள் 1:7</strong></a><span style="color: red;"> <span style="color: black;"><span style="color: red;"><strong style="color: black; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">கர்த்தருக்கு</strong>ப் பயப்படுதலே ஞானத்தின்</span> </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">ஆரம்பம்</span>; </span></span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"><a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II_Corinthians&Chapter=5" rel="nofollow" style="color: #0053a2;"><strong>II கொரிந்தியர் 5:11</strong></a> ஆ<span style="color: red;">கையால், <strong style="color: black; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: red;">கர்த்தருக்கு</span></strong> <span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">பயப்ப</span>டத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்</span>; </span></div>
<div style="background-color: #eff2f9; color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: 'arial black', 'avant garde';"> </span></div>
</div>
<div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-90051872044564802072013-04-26T05:19:00.002-07:002013-04-26T05:28:28.252-07:00தேவன் மனப்பூர்வமாக மனுஷர்களை தண்டிக்கிரவறல்ல! <span style="color: orange;"><br /></span>
<br />
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;">தேவன்
மனுஷர்களை மனப்பூர்வமாக சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துவது இல்லை என்பதை கீழ்கண்ட
வசனம் சொல்கிறது:</span><br />
<span style="color: orange;">.</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<strong style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: orange;">புலம்பல்
3:33</span></strong><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: orange;"> </span><span style="color: red;">அவர் </span></span><span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மனப்பூர்வ</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மாய்
மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.</span> </span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;">.</span><br />
<span style="color: orange;">ஆகினும்
அவர் பாவம் செய்தவர்களை தண்டியாமல் விடுவது இல்லை என்றும் உறுதியாக
சொல்கிறார். </span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<strong style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: orange;">.</span></strong><br />
<strong style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: orange;">யோவேல்
3:21</span></strong><span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> நான் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தண்டியாமல்</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> விட்டிருந்த
அவர்களுடைய </span></span><br />
<span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">இரத்தப்பழியைத் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தண்டியாமல்</span></span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: red;"> விடே</span><span style="color: red;">ன்</span><span style="color: #222222;">; </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<strong><span style="color: orange;">.</span></strong><br />
<strong><span style="color: orange;">எ</span><span style="color: orange;">ரேமியா 30:1</span><span style="color: red;">1</span></strong><span style="color: red; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span><span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">உன்னையோ
நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தண்டியாமல்</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> விடாமலும்,
மட்டாய்த் தண்டிப்பேன்<span style="color: #222222;">.</span></span></span><span style="color: #222222;"> </span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;">.</span><br />
<span style="color: orange;">இந்நிலையில்
தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு தண்டிக்கார் என்பதை நாம் பார்க்கலாம்!</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;">.</span><br />
<span style="color: orange;">தேவன்
தாமே வேலியடைத்து, கற்களை பொருக்கி நற்குல திராட்சை செடியை நட்டு நல்ல பழங்களை
தரும் என்று காத்திருக்க கசப்பான பழங்களை தந்த அந்த திராட்சை தோட்டத்துக்கு தேவன்
செய்யும் காரியங்களை பாருங்கள்! </span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: red;">.</span></span><br />
<span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><span style="color: red;">1. அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது
மேய்ந்துபோடப்படும்</span>;</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">ஆம்!
நம் தேவன் நம்மை தண்டிக்க தீவிரிக்கிறவர் அல்ல! ஆனால் அவருடைய பாதுகாப்பு
வேலியை நம்மைவிட்டு அகற்றிவிட்டாலே போதும், கண்ட கண்ட காட்டெருமைகளும்
</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">நம்மை
மேய்ந்து போட்டுவிடும்! </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span><br />
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதுபோல்
இவ்வுலகில் தேவன் நம்முடை பாதுகாப்பை ஒரு நிமிடம் நம்மை விட்டு அகற்றினால் போலிஸ்/
அரசியல்வாதி/ரவுடி திருடன் என்று எல்லோருமே நம்முடைய வீட்டு பக்கம் வர ஆரம்பித்து விடுவார்கள்.</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span></span><br />
<span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">2. </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது
மிதியுண்டுபோம்.</span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அடைப்பு
இல்லாத இடத்தில் பயிரை விதைத்தால் அதனால் எந்த பலனும் கிடைக்காது, </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">நன்றாக
விளைந்துள்ள ஒரு புன்செய் நிலத்தின் அடைப்பை தகர்த்தால் போதும் போகும் வரும் மனுஷன்
மற்றும் மிருகங்களும் உள்ளே புகுந்து </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அனைத்தையும்
மிதித்துபோட்டு விடுவார்கள். </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span><br />
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதுபோல்
எவ்வளவு புகழ்/வசந்தியுள்ளவனாக இருந்தாலும் கர்த்தர் அவன் அடைப்பை தகர்த்தால் அவன்
வீட்டில் ஒன்றும் மிஞ்ச வாய்ப்பில்லை.</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span></span><br />
<span style="color: red;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">3 </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> அதைப் பாழாக்கிவிடுவேன்; </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">"அதை
பாழக்குவேன்" என்று சொல்லும் தேவன் எவ்வாறு பாழாக்குவார் என்றும் சொல்கிறார்! </span></span><br />
<span style="color: red; font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span><br />
<span style="color: red; font-family: TSCu_InaiMathi, sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; </span><br />
.<br />
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மரங்களுக்கு
தேவையற்ற கிளைகளை நறுக்குவதும், பயிர்களுக்கு களை கொத்தி விடுவதும் மிகவும்
அவசியம். இல்லையெனில் </span><span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தேவையில்லாத
செடிகள் கூடவே முளைத்து நல்ல பயிரை நாசமாக்கிவிடும். </span><span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span><span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span><span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span><span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><br /></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதுபோல்
தேவன் நம்மோடு/ நம் பிள்ளைகளோடு ப</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">ழகவும்
நம்மை கவிழ்க்கவும் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">வரும்
துன்மாக்கர்களை தேவன் வெட்டிவிடும் காரியங்களை செய்து நம்மை காத்து
வருகிறார் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அந்த
காரியங்கள் செய்வதை தேவன் நிறுத்தினால் எந்த ஒரு உலக மனுஷனும் நம்மை ஏமாற்றி
நமக்குள்ள அனைத்தையும் அபகரித்துவிட வாய்ப்புண்டு! மேலும் நமது பிள்ளைகள் மோசமான
நண்பர்களோடு பழகி பாழாகிபோகவும் </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">வாய்ப்புண்டு </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: red; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span><br />
<span style="color: red; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும்
கட்டளையிடுவேன் என்கிறார்.</span></div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span></span><br />
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">பயிர்களுக்கு
மழை நீர் எவ்வளவு அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மழை இல்லை என்றால் பயிரை
விதைப்பதால் பயன் ஏதும் இல்லை. </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">பயிர்களுக்கு
மழை நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு பணம் அவசியம். அதை
தேவையான நேரத்தில் தேவையான அளவு அளந்து யார்மூலமாவது </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">நமக்கு
கிடைக்க செய்து நம்மை போஷிப்பது தேவன்! </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தேவன்
போஷிக்கும் செயலை நிறுத்திவிட்டால் ஒரு </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">மனுஷனின்
குடும்பம் பாழாகிவிடும் என்பது </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">நிதர்சனமான
உண்மை!</span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span></span><br />
<span style="color: orange;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">எனவே
அன்பானவர்களே தேவன் ஒரு மனுஷனை </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">தண்டிக்க
வேண்டும் என்ற அவசியமே இல்லை! தன </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">பாதுகாப்பு
கரத்தை அவனை</span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">விட்டு
அகற்றிவிட்டாலே அவன் பாழாகி போய்விடுவான். </span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"> </span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">.</span><br />
<span style="color: orange; font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;">இந்த
செய்தியின் மூலம் நான் இரண்டு காரியங்களை இங்கு வலியிறுத்த
விரும்புகிறேன்.</span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="background-color: magenta;"><span style="color: white;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><strong>.</strong></span></span></span><br />
<span style="background-color: magenta;"><span style="color: white;"><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><strong>தேவன் எந்த மனுஷரையும் தண்டித்து அதில் இன்பம் காண்பவர்
அல்ல! யாரையும் அவர் தண்டிக்க விரும்புகிறவரும் அல்ல! </strong></span><span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><strong> </strong></span></span></span></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div style="font-family: arial; font-size: small;">
<span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><strong><span style="color: white;"><span style="background-color: magenta;">.</span></span></strong></span><br />
<span style="font-family: sooriyandotcom, vaigaiUni, ThendralUni, aVarangal, Latha; font-size: 16px;"><strong><span style="color: white;"><span style="background-color: magenta;">அதே நேரத்தில் தனக்கு வேண்டியவர் என்பதால் யார் செய்யும்
பாவங்களையும் கவனிக்காமல் விடுபவரும் அல்ல! </span> </span><span style="color: blue;"> </span></strong></span></div>
<div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-35268661288082258522012-07-11T06:14:00.001-07:002012-07-11T06:20:00.929-07:00"இறைவன்" விவாத தளத்துக்கு வரவேற்கிறோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="background-color: black; color: orange;">பல சில காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தளத்தில் பதிவிடப்பட்ட பதிவின் தொடர்ச்சிகள் வேறொரு விவாத தளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.</span><br />
<br />
இறைவனை பற்றி மேலும் அறிய விரும்போவோர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி தளத்தை பார்வையிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்<br />
<br />
<span style="color: cyan; font-size: large;"><a href="http://lord.activeboard.com/" style="background-color: black;"> <span style="color: cyan;">http://lord.activeboard.com/</span></a></span></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-69004482417791743342009-07-13T01:11:00.000-07:002009-07-13T01:15:35.351-07:00கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் !!!<div align="justify"><span style="color:#ccffff;">"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதுபோல், சிறு சிறு தவறுகளே ஒருவரை மிகப்பெரிய பாவத்துக்கு நேராக இழுத்து செல்லும் காரணிகளாக அமைகிறது என்று சொன்னால் மிகையாகாது! </span></div><div align="justify"><span style="color:#ccffff;">.</span></div><div align="justify"><span style="color:#ffcc33;">ஒரு சிறிய திருட்டு அதை மறைக்க ஒரு பெரிய பொய் அந்த திருட்டை பார்த்துவிட்டனை மிரட்டுவது கைமீறி காரியங்கள் போகும்போது கோபம் அதிகமாகி கொலைவரை கொண்டு சென்றுவிடும்! எனவே சிறிய சிறிய செயல்களில் உண்மையாக நடந்துகொள்ள பழகுவது மிகவும் நல்லது! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span> </div><div align="justify"><span style="color:#ffcc33;">உதாரணமாக ஒருவர் தன வீட்டுக்கு பொது சுவர் கட்டும் போது அடுத்தவர் இடத்தில் சுமார் அரை அடி அதிகம் எடுத்து கட்டிவிடுகிறார். பிறகு அளந்து பார்க்கும் போது அவர் செய்த தவறு தெரியவருகிறது. அளக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார். தட்டி கேட்பவருக்கு எல்லாம் எதிரியாகிறார். கடைசியில் இந்த அரையடி இடம் பூதாகரமாக உருவாகி சண்டை நடந்து கொலைவரை போய் போலீஸ் கேஸ் என்று வாழ்நாளை வீணடிக்கிறார். </span></div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#ff0000;"><strong>"கொஞ்சத்தில் உண்மை உள்ளவனை அநேகத்துக்கு அதிபதியாக வைப்பேன்</strong></span>" <span style="color:#ffcc33;">என்கிறார் ஆண்டவர்! அதாவது பத்து ரூபாயில் உண்மை இல்லாதவனிடம் பத்தாயிரம் ரூபாயை யாரும் நம்பி ஒப்படைக்கமாட்டர்கள் அதுபோல் அழிந்துபோகும் இந்த உலகப்போருட்களில் நாம் உண்மையுள்ளவராக இராவிட்டால் என்றும் அழியாத மெய்ப்பொருளை பற்றி இறைவன் எப்படி தெரிவிப்பார்? ஆம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கும் கொஞ்ச அதிகாரத்தில், கொஞ்ச சொத்துக்கள் மீது, கொஞ்ச பொறுப்புக்கள் மீது, கொஞ்ச பணத்தின் மீது நாம் எவ்வளவு உண்மையாக அன்பாக நடந்துகோள்கிரோமோ அதற்க்கு தகுந்தாற்போல் ஒருநாள் நாம் அநேகத்துக்கு அதிபதியாவோம் என்று ஆண்டவர் சொல்கிறார்.</span></div><div align="justify"><span style="color:#ffcc33;">.</span></div><div align="justify"><span style="color:#66ffff;">அனால் இன்று உலகில் கொஞ்சம் செல்வாக்கான பதவி அதிகாரம் கையில் கிடைத்துவிட்டால் போதும், அதை வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடிந்தவரை பிறருக்கு தொல்லை கொடுத்து தங்களுக்கு கிடைத்த பதவிக்கு மிக விசுவாசமாய் மனிதர்கள் நடந்துகொள்கின்றனர்! </span></div><div align="justify"><span style="color:#66ffff;">.</span></div><div align="justify"><span style="color:#66ffff;">அலுவலகத்திலோ அல்லது செய்யும் எந்த தொழிலிலும் உண்மை உள்ளவராக இருப்பது மிக மிக அவசியம். சிறு சிறு பொருட்களை திருடுவது, ஏமாற்றி சம்பாதிப்பது, சம்பளத்துடன் லஞ்ச பணத்துக்கும் ஏங்குவது போன்ற சிறு சிறு செயல்கள் இந்த உலகத்தில் நமக்கு பயனுள்ளதுபோல் தெரியலாம் ஆனால் நாளை நம்மை இறைவனுக்கு முன்னால் நிற்க தகுதியற்றவர்களாய் மாற்றிவிடும் என்பதை மறக்க வேண்டாம்</span>! </div><div align="justify">.</div><div align="justify"><span style="color:#ff99ff;">எனவே அன்பானவர்களே பெரிய குற்றங்கள் செய்யாமலிருக்க மனிதன் மிகபெரிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. நாம் செய்யும் மிக மிக சிறிய செயல்களை சற்று ஆராய்ந்து பார்த்து, அடுத்தவருக்கு தீங்கிழைக்காமல் நடதுகொண்டாலே போதும். நாம் பெரிய பாவம் செய்வதிலிருந்து சுலபமாக தப்பித்துகொள்ளலாம்! </span></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-83221128398073398682009-05-12T01:21:00.000-07:002009-05-12T01:26:38.342-07:00உலகில் பிறந்துவிட்ட எல்லோரும் கெட்டவர்களே!<div align="justify">ஒரு டம்பளர் காப்பியை சூடாக புதியதாக தயாரித்து பாத்திரத்தில் உற்றி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிட்டால்போதும், அது தானாக கெட்டுப்போய்விடும்!</div><div align="justify">. </div><div align="justify"></div><div align="justify">எல்லா உணவு பொருட்களுமே அப்படித்தான்!<br /></div><div align="justify">.</div><div align="justify"><span style="color:#ffcc00;">இந்த உலகில் எந்த ஒன்றையும் கெட்டுப்போக வைக்க நாம் பெரிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை! ஆனால் ஒன்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.<br />அதாவது காப்பியை அல்லது உணவுப்பொருட்களை கெட்டுப்போகாமல் வைக்க கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றலாம்.<br />.</span></div><div align="justify"><span style="color:#ffcc00;">அதிக குளிரான நிலையில் வைத்து பிறகு எடுத்து சூடு பண்ணலாம் அல்லது எப்பொழுதும் சூடாக இருக்கும் ஒரு நிலையில் வைத்து பாதுகாக்கலாம். அனாலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருக்கும் எந்த ஒன்றும் விரைவில் கெட்டுவிடும்<br /></span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.</span></div><div align="justify"><span style="color:#ffcc00;">இந்த உலகில் பிறக்கும் எந்த மனிதரும் தான் கெட்டுப்போவதற்கு எந்த பெரிய முயற்சியும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை! யாரும் சொல்லித்தர வேண்டிய தேவையும் இல்லை! சும்மா இருந்தாலே போதும், தானாக கெட்டுப்போய் விடுவார்கள்! கள்ளம் கபடமின்றி சுத்த மனசாட்சியுடன் குழந்தையாக பிறக்கும் ஒவ்வொருவரையும், அவர்கள் வளர வளர பொய் புரட்டு சூது வாது, பொறாமை, வஞ்சம் எல்லாமே தானாகவே வந்து ஆட்கொண்டு விடுகிறது.<br /></span>.</div><div align="justify"><span style="color:#ff0000;">இதிலிருந்து நல்லதை கெட்டுப்போக வைப்பது இந்த உலகின் இயற்க்கை நிலை என்பதை அறிந்துகொள்ளலாம்! எனவே ஒரு மனிதன் பரிசுத்தமாக இந்த உலகில் வாழ்வது மிக மிக கடினம்!<br /></span></div><div align="justify"><span style="color:#ff0000;">எனவேதான் பரிசுத்த வேதாகமம் "எல்லோரும் வழி விலகி ஏகமாய் கெட்டுப்போனார்கள்" என்றும் "நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை" என்றும் எடுத்தியம்புகிறது </span></div><div align="justify"><span style="color:#ff0000;"></span></div><div align="justify">.</div><div align="justify">அநேகர் தாங்கள் தீமை எதுவுமே செயவில்லை எனவே நான் மிகவும் நல்லவன் என்று தங்களை பற்றி மிகவும் மென்மையாக நினைக்கின்றனர். <strong>அது உண்மையல்ல!</strong> கெட்டுப்போன காற்றையே சுவாசித்து வாழும் மனிதர்களுக்கு நல்ல சுத்தமான காற்று எப்படி இருக்கும் என்பதுகூட தெரியாது! அதுபோல் நாம் கெட்டுப்போனது நமக்கே சரிவர தெரியாது! பரிசுத்தமான இறைவனிடம் வந்து பார்த்தபின்தான் தெரியும் நாம் கேட்டுபோய் இருந்தது.</div><div align="justify">.<br />கொசுவர்த்தி பற்றவைத்துள்ள ரூமில் உள்ளே நுழைந்துடன் அதன் வாடை நன்றாக தெரியும், ஆனால் சிறிதுநேரம் அந்த வாடையிலேயே இருந்துவிடால் பிறகு பழகிபோய்விடும். அதுபோல் இந்த உலகில் பாவத்தில் பழகிப்போன நமக்கு பரிசுத்தம் என்றால் என்னவென்பது கூட தெரிவதில்லை.<br />.</div><div align="justify">மனிதர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லா பாவங்களுக்காகவும் சிலுவையில் தன்னை ஒப்புகொடுத்து, "என்னிடத்தில் வரும் எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றுரைத்த இயேசுவின் பரிசுத்த கரங்கள் ஒன்றே நம்மை நம்மை கெட்டுப்போகாமல் பாதுகாக்க வல்லது!<br /></div><div align="justify"><span style="color:#ff0000;">.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">"தேவன் தன ஒரே குமாரனை விசுவாசிப்பவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்ய ஜீவனை அடையும்படிக்கு அவரை (இயேசுவை) தந்தருளி இவ்வலாவாய் உலகில் அன்பு கூர்ந்தார்"<br />.</div></span><div align="justify"><span style="color:#ffcc00;">மனிதன் கெட்டுப்போவதிலிருந்து மீட்படைய இறைவனால் கொடுக்கப்பட்ட ஈவு அவரின் குமாரனாகிய இயேசுவே! எனவே எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் இன்றே இயேசுவிடம் வாருங்கள் அவரின் பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு அவர் பாதுகாவலின் கரத்தினுள் முழுவதும் அடங்கி இருந்து அவர் வார்த்தைகளின்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் ஆவியில் அனலாய் இருந்து நம்மை கெடுக்க வரும் பாவம் என்ற கிருமிகளை அண்டவிடாமல் அழிக்க முடியும்! </span></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-31630129270323620372009-03-10T22:22:00.000-07:002009-04-17T05:23:13.581-07:00இறுதி தீர்ப்பு இறைவன் கையில்!!!<div align="justify"></div>ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்ட அன்பு சகோதர சகோதரிகளே!<br /><p align="justify">நம்மெல்லோரையும் விட அதிக பிரயாசபட்ட பவுல் அவர்கள் கூட,<br /><span style="color:#ffcc66;">"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்."<br />என்று விசுவாசத்தில் எழுதியிருந்தாலும்<br />.</span></p><p align="justify"><span style="color:#ffcc66;">மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். (கொரி௯:௨௭)<br /></span>என்று கூறியிருப்பது ஒரு மனிதன் எந்நிலையிலும் ஆகாதவனாகபோக வாய்ப்பிருக்கிறது என்பதை தெரியப்படுத்தத்தான் என்று நான் கருதுகிறேன்.</p><p align="justify">.<br />இன்றைய கிறிஸ்த்தவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டால் பரலோகம் தங்களுக்கு எழுதப்படாத சொத்துபோல அநேகர் எண்ணிக்கொள்கின்றனர்.எதோ தாங்கள் எல்லாவற்றிலும் ஜெயித்துவிட்டதாகும் மற்றவர்கள் எல்லோரும் பாவிகள் போலவும் கருத ஆரம்பித்துவிடுகின்றனர் அது சரியா? </p><p align="justify">.<br />இன்று உலகில் நடக்கும் அனேக தீவிரவாதங்களை தீனி போட்டு வளர்த்தவர்களும், அருவருப்பான பாலியல் முரண்பாடுகளையும் (ஓரின சேர்க்கை, ஆபாச இனையதளங்கள்) பப்ளிக் பண்ணி, உலகை கெடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கிறிஸ்த்தவ நாடுகளே! இப்படி அநியாயம் பண்ணுபவர்கள் எல்லாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக் பரலோகம் சென்றுவிடுவார்கள் என்று எண்ணுவது தவறு. </p><p align="justify">.</p><p align="justify"><span style="color:#ff0000;">அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோ ௧:௧௨)<br /></span>.</p><p align="justify">என்ற வார்த்தைகள்படி இரட்சிக்கப்பட்டரவரை கர்த்தர் அனுதினை சபைகளில் சேர்த்துக்கொண்டு வந்தாலும் அந்த சபையில் உள்ள எல்லோரும் பரலோகம் போய்விடுவதில்லை. சபைகளுக்கு கர்த்தர் கொடுக்கும் எச்சரிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக உள்ளது.<br />.</p><p align="justify"><span style="color:#ff0000;">நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் </span></p><p align="justify"><span style="color:#ff0000;">ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; ............... நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.<br />.</span></p><p align="justify">இவைகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் <strong>தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாகிய சபைக்கு விடுத்த எச்சரிப்புகள்</strong> "ஜெயம்கோள்கிறவன் எவனோ" என்ற வார்த்தை "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் அனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்" என்ற கருத்தையே முன்வைக்கிறது.<br />.</p><p align="justify">பத்து கன்னிகைகளும் மணவாளனை காண அழைக்கப்பட்டவர்கள்தான் மணவாளனை காணவேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டு வந்தவர்கள்தான் ஆனால் எல்லாராலும் மனவாளனுடன் உள்பிரவேசிக்க முடியவில்லை என்பதை கருத்தில் கொள்க. </p><p align="justify"><span style="color:#ffccff;">அநேகர் மனம்திரும்பி ஞானஸ்தானம் பெறலாம்! ஆநேகர் ஆண்டவரின் ராஜ்யக்த்துக்கு போக ஆவலாய் இருக்கலாம்! ஆனால் இயேசு சொன்னதுபோல் "பிதாவின் சித்தம் செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல்" சும்மா கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லிக்கொண்டு ஆண்டவரின் வழியை பின்பற்றாதவன், ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழவிரும்பாதவன் அதில் பிரவேசிப்பது இல்லை!<br /></span></p><p align="justify">இப்படி வசனங்கள் சொல்கையில், யார் பிதாவின் சித்தத்தை சரியாக செய்தார் யார் மனம்திரும்பி பில்ளைகளைபோல ஆனார் என்றும், யார் வேத பாரகர் பரிசேயருடைய நீதியிலும் அதிக நீதி செய்தார் என்பதையும் எப்படி அறுதியிட்டு சொல்லமுடியும்?<br />.</p><p align="justify"><strong><span style="color:#66ffff;">எனவே இறுதி தீர்ப்பு இறைவன் கையில்தான் உள்ளது!<br /><br /></span></strong><br /></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-83919152706169496652009-03-04T05:24:00.000-08:002009-03-14T02:19:33.701-07:00என்மீது தேவ சித்தம் என்ன?<div align="justify"><span style="color:#ffcc00;">தங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் எபதை அறிய எல்லோருக்கும் நிச்சயம் ஆவல் இருக்கும். அதற்க்காக ஜாதகம் ஜோஷியம் பார்த்தல், குறிகேட்டல், முத்து போட்டு பார்த்தல் போன்ற பல்வேறு செயல்களில் உலக மனிதர்கள் ஈடுபட்டு, எதிகாலம் என்ன என்பதை அறிந்துகொள்ள மிகுந்த ஆவலுடன் அலைகின்றனர். ஆனால் நம் தேவனாகிய கர்த்தர் நம்மிடம் "நாள் பார்க்காமல் குறி கேளாமலும் இருப்பாயாக" என்ற வார்த்தையின் மூலம் இப்படிப்பட்ட காரியங்கள் தவறு என்று தடை விதித்துவிட்டார். </span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.</span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;">ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து "என் பிதாவின் சித்தம் செய்யவே நான் வந்தேன்" என்று கூறியதோடு அவர் சித்தத்தை சரியாக செய்து முடித்த திருப்தியுடன் பிதாவின் கையில் தன் ஆவியை ஒப்புகொடுத்தர். நமக்கும் அதுபோல் நம்மீதுள்ள தேவதிட்டம் என்ன என்னை ஆண்டவர் எதற்க்காக படைத்தார் என்ற வெளிச்சமே இல்லை என்றால் எப்படி அவர் சித்தத்தை நிறைவேற்ற முடியும்? </span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.</span></div><p align="justify"><span style="color:#ffcc00;">இரட்சிக்கப்படுவதும் ஆண்டவரை அறிந்துகொள்வதும் நித்ய ஜீவனுக்கு தகுதியுள்ளவனாக வாழ்வதும் எல்லா மனிதர்கள் மேலும் ஆண்டவருக்கு உள்ள ஒரு பொதுவான திட்டம். அதைப்பற்றி வேதமே நமக்கு விளக்கி கூறுகிறது. ஆனால் எப்படி ஆண்டவர் பவுலை சந்தித்தபோது அவரை புரஜாதிக்கு அப்போஸ்தலனாக நியமித்தரோ, ஒரு பேதுருவை வைத்து தன் சபையை கட்ட தீர்மானித்தாரோ, ஒரு எஸ்தர் மூலம் யூத ஜனங்களை விடுவித்தாரோ அதுபோல் ஒவ்வொருவர் மேலும் ஒரு தனிப்பட்ட மேன்மையான திட்டம் தேவனுக்கு நிச்சயம் உண்டு! </span></p><ul><li><span style="color:#ff0000;">தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோ: 12:2) </span></li><span style="color:#ff0000;"><li><br />நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். (எபே 5:17) </li></ul><p align="justify"></span><span style="color:#ffcc00;">என்று வேதம் நமக்கு போதிப்பதால் எல்லோருக்கும் அவரவர் மீதுள்ள தேவ திட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது . தேவ சித்தத்தை அறிய நம் மனதை ஒருமனப்படுத்தி விடாபிடியான தொடர் ஜபம் நிச்சயம் தேவை என்றாலும், வெறும் ஜெபத்தால் மட்டும் தேவ சித்தத்தை அறியமுடியாது. தேவனிடமிருந்து நம்மேல் உள்ள தேவதிட்டத்தை பெறுவதற்கு ஜெபத்தை தவிர மேலும் இரண்டு தகுதிகள் நிச்சயம் வேண்டும்! </span></p><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#ff99ff;">1.தேவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனபக்குவம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#ff99ff;">2. மாமிசத்த்தோடும் இரத்தத்தோடும் யோசிக்க கூடாது </span></strong></div><div align="justify"></div><p align="justify"><strong><span style="color:#33ccff;">1. தேவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனப்பக்குவம்!<br /></span></strong><span style="color:#ffcc66;">தேவனின் திட்டம் அறிய முற்ப்படும் ஒவ்வௌர்வரும் முதலில் தன்மனதில் உள்ள எல்லா திட்டங்களையும் குறிக்கோள்களையும் குப்பையில் தூக்கி போடவேண்டும். இன்று உலகில் சிறு பிள்ளைகள் கூட நான் டாக்டராவேன், எஞ்சினியர் ஆவேன் கலக்டராவேன் என்பதிலிருந்து பாஸ்டராவென் என்பது வரை ஏதாவது ஒரு திட்டத்தோடு வாழ்வதை பார்க்க முடியும் ஆனால் "உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று கர்த்தர் சொல்கிறார்! நாம் போடும் எந்த திட்டமும் கர்த்தரின் திட்டம் அல்ல என்பதை முதலில் அறியவேண்டும்</span>.<br /></p><div align="justify"><span style="color:#ff0000;">"ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்"</span> <span style="color:#ffcc00;">என்று நடுங்கி கேட்ட பவுலால் ஆண்டவர் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடிந்தது! அதுபோல் நம்மிடமும் ஒரே கேள்வி மட்டும்தான் இருக்கவேண்டும். மேலும் அவர் எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனபக்குவமும் வேண்டும். "நித்ய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்?" என்று வாஞ்சையோடு கேட்டுவந்த வாலிபன்</span> <span style="color:#ff0000;">"உனக்குள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு"</span> <span style="color:#ffcc00;">என்ற எதிர்பார்க்காத இயேசுவின் பதிலால் நிலைகுலைத்து வருத்தத்தோடு போனான் என்று வேதம் சொல்கிறது. </span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.<br /></span><span style="color:#ffcc00;">சமீபத்தில் இடம் வாங்குவதற்க்காக ஒருவரிடம் ரூபாய் 80000/-கொடுத்து ஏமாந்த ஒரு பெண்மணி, ஏமாற்றியவன் கொடுத்து, பணமின்றி திரும்பிய காசோலையையும் காண்பித்து இந்த பணம் கிடைக்குமா? அல்லது கோர்ட்டில் கேஸ் போடலாமா? தேவசித்தம் என்ன? என்று அறிய விரும்பினார்கள். அந்த தேவமனிதர் ஆண்டவரிடம் அதுபற்றி விசாரித்து மிக சாதரணமாக "அந்த பணத்தை வேண்டாம் என்று விட்டுவிடச்சொல் கர்த்தரால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும்" என்றார். இதை கேட்ட அந்த பெண்மணி அவரை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். "எவ்வளவு கஷ்டபட்டு நான் சேர்த்த பணம் இவ்வளவு சுலபமாக விட்டுவிடு என்று சொல்கிறீர் உமக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை" என்று கோபத்தோடு கூறினார்கள்</span><br /></div><div align="justify"><span style="color:#ffcc00;">இங்கு அவர்களே ஒரு முடிவான திட்டத்துடன் வந்துவிட்டார்கள் பிறகு எந்த தேவ சித்தமும் இங்கு வேலை செய்யாது! </span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;">அதுபோல் ஒரு சம்பவம் எரேமியா புத்தகத்திலும் உண்டு!<br /></span><br /><span style="color:#ff0000;">பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால். தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்</span>. </div><div align="justify">.<br /><span style="color:#ffcc00;">அப்பொழுது அவர்கள் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்து தேவனிடத்தில் விசாரிக்க சொன்னார்கள் அவர் சொல்லும் வார்த்தைக்கு கீழ்படிவோம் என்று சொன்னார்கள்<br /></span>.</div><div align="justify"><span style="color:#ff0000;">அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள். </span></div><p align="justify"><span style="color:#ffcc00;">ஆனால் எரேமியா நீங்கள் எகிப்த்துக்கு போனால் அழிந்துவிடுவீர்கள் இங்கேயே தங்கியிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னபோது அவனை திட்டி நீ பொய் சொல்லுகிறாய்;</span> <span style="color:#ff0000;">........கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான்</span> <span style="color:#ffcc00;">என்றார்கள். இப்படி தங்கள் மனிதில் ஒரு திட்டம் வைத்துக்கொண்டு ஆண்டவரின் திட்டத்தையும் அறிய நினைத்தால் முடியாது. </span></p><p align="justify"><span style="color:#ffcc00;">எனவே தேவதிட்டம் அரிய முற்ப்படும்முன் நம் சுயதிட்டங்கள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்!</span></p><p align="justify"></p><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#33ccff;">2. மாமிசத்த்தோடும் இரத்தத்தோடும் யோசிக்க கூடாது: </span></strong></div><p align="justify"><span style="color:#ff0000;">தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; (கலா 1:16)</span> <span style="color:#ffcc00;">என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள்போல், மாமிசத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணினால் தேவசித்தம் ஒருநாளும் நிறைவேறாது. </span></p><div align="justify"><span style="color:#ffcc00;">ஒருமுறை ஆண்டவர் ஒரு மனிதரிடம் ஒரு முக்கியமான தேவ நோக்கத்தை நிறைவேற்ற சுமார் 1800௦KM தூரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஊருக்கு போகும்படி கட்டளையிட்டார். ஆனால் அந்த உருக்குள் நீ நுழையும்போது ரயிலிலோ, ரோடு வழியாகவோ, வான் வழியாகவோ போகக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார். மீதம் உள்ள ஒரே வழி நீர் வழிதான் ஆனால் நீர் வழியில் போக எந்த வசதியும் கிடையாது. ஆனாலும் கர்த்தரின் வார்த்தையை நம்பி இரண்டுநாள் பிரயாணப்பட்டு அந்த ஊர் அருகே பொய் சேர்ந்த அந்த மனிதர் கடலின் ஓரம்போய் பல மணிநேரம் நிற்றும் அதை கடந்துபோக வழி எதுவும் இல்லை. உடனே ஆண்டவரை நோக்கி அழ ஆரம்பித்துவிட்டார் ஆண்டவரே நீர் சொன்னீர் என்று இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் நான் இங்கு எப்படி உள்ளே போவது? என்று ஜெபிக்க, சிறிது நேரத்தில் அவ்வழியே எதிர்பாராத விதமாக ஒரு சிறு மீன்பிடி படகுவந்து அவரை ஏற்றிசென்றது. அந்த படகில் வந்தவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசிங்கித்தபடியே கடந்து சென்றார். ஒருவேளை அவர் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு எப்படி போக முடியும் என்று யோசித்துகொண்டிருந்தால் நிச்சயம் அது முடியாமல்தான் போகும்! </span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.<br /></span><span style="color:#ffcc00;">கானான் தேசத்த்தை வேவு பார்க்கபோனவைகள் அங்குள்ள ரட்சஸ ஏனாக்கியரை பார்த்து பயந்து, நமது மாமிச பலத்தால் எப்படி மேற்க்கொள்ள முடியும் என்று யோசனைசெய்து அதை சுதந்தரிப்ப்து முடியாத காரியம் என்று துர்செய்தியை பரப்பினர்.</span></div><div align="justify">.<br /><span style="color:#ff0000;">நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். (எண்: 13:31)</span></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#ffcc00;">அனால் கானான் தேசத்தை வாக்குபண்ணிய கர்த்தரால் எல்லாம் கூடும் என்ற வெளிப்பாடு யோசுவாவுக்கும் காலேபுக்கும் மாத்திரமே இருந்தது. ஏனெனில் அவர்கள் தேவனின் சித்தத்தையும் நோக்கத்தையும் அறிந்திருந்ததோடு அதை நம் பலத்தால் மேற்க்கொள்ள முடியாவிட்டாலும் அதை பெற்றுத்தர கர்த்தரால் முடியும் என்று விசுவாசித்தார்கள்: </span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;">.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். (எண்:14-8)</span> <span style="color:#ffcc00;">என்று விசுவாசவார்த்தை பேசினார்கள் அங்கு வாழ்ந்த மாமிச மலைகளையோ ரட்சஸ உருவங்களையோ பற்றி அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கவில்லை அதனால் அவர்கள் ஜெயித்தார்கள் </span></div><p align="justify">.</p><p align="justify"><span style="color:#ffcc00;">அதுபோல் சவுலும் அவன் படை வீரர்களும் கோலியாத்தின் மாமிசத்தை பார்த்து அவனை மேற்க்கொள்ள முடியாது என்று பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் தாவீதோ அவன் மாமிச உருவத்தை பார்த்தது பயம் எதுவும் வரவில்லை கர்த்தரால் முடியும் என்று நம்பி ஜெயித்தான்.</span> </p><p align="justify"><span style="color:#66ffff;">.</span></p><p align="justify"><span style="color:#66ffff;">எனவே அன்பானவர்களே தேவசித்தம் அறிந்தாலும், அதை நம் மாமிசபிரகாரம் யோசனை செய்து இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி குழம்பிவிடக்கூடாது. அது எந்த காரியமானாலும் ஆண்டவரை நினைத்து துணிந்து ஒரு அடி எடுத்து வைத்தல் அடுத்த வழி தானாக திறக்கும்!<br /></p></span><p align="justify"><span style="color:#66ffff;">.</span></p><p align="justify"><span style="color:#66ffff;">நாம் எத்தனை வழிகளில் தேவசித்தத்தை அறிய முயன்றாலும், தேவன் தன் சித்தத்தை தெரியப்படுத்தினால் அதை நாம் நிறைவேற்றுவதற்கு நம் மனதில் உள்ள உறுதியின் அடிபடையிலேயே ஆண்டவர் தன் சித்தத்தை தெரியப்படுத்துவார்! அது வேதம் வாசிக்கும்போது வெளிப்படலாம் அல்லது வேறு யார் மூலமோ சொல்லப்படலாம் அல்லது ஆண்டவரே கூட நம் இதயத்தில் பேசி தெரியப்படுத்தலாம்</span></p><div align="justify"><strong><span style="color:#009900;">.</span></strong></div><div align="justify"><strong><span style="color:#009900;">தேவ சித்தத்தை அறிவோம்! நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவோம்! </span></strong></div><div align="justify">.</div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை ( மத்:7:21)</span></div><div align="justify"></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-60635368638093045652009-02-27T06:02:00.000-08:002009-02-27T06:10:34.466-08:00அன்பின் மூன்று வகைகள்<p align="justify"><span style="color:#66ffff;">அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.<br />.</span></p><p align="justify"><span style="color:#66ffff;"><span style="color:#ff0000;">அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8)</span> என்று அன்பின் அதிமுக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும், </span></p><p align="justify"><span style="color:#66ffff;"><span style="color:#ff0000;">அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)<br /></span>என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளை அறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். </span></p><p align="justify"><span style="color:#66ffff;"><span style="color:#ffcc66;"><strong>1. மிருக அன்பு :<br /></strong></span>மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.<br />என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;"><strong><span style="color:#ffcc66;"></span></strong></span> </p><p align="justify"><span style="color:#66ffff;"><strong><span style="color:#ffcc66;">2. மனித அன்பு:-<br /></p></span></strong></span><p align="justify"><span style="color:#66ffff;">மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்<br /></p></span><p align="justify"><span style="color:#66ffff;">மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!<br />.</span></p><p align="justify"><span style="color:#66ffff;">உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;"><strong><span style="color:#ffcc66;">3. தெய்வீக அன்பு:</span></strong><br /><span style="color:#ff0000;"></span></span></p><p align="justify"><span style="color:#66ffff;"><span style="color:#ff0000;">ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3)</span> என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.<br />தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு. </span></p><p align="justify"><span style="color:#66ffff;">.<br />இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக அருமையாக விளக்குகிறது.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.<br />நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது. </span></p><span style="color:#66ffff;"><p align="justify"><br />நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும். யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும், பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்! </p><p align="justify">கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"</p><p align="justify"></p><p align="justify"></span></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-64259803305421476402009-02-16T05:43:00.000-08:002009-03-20T05:03:42.507-07:00மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!<p align="justify"><span style="color:#ff9900;">தேவனாகிய கர்த்தர் 1992ஆம் ஆண்டு அடியேனை தனது வல்லமையின் ஆவியினால் இரண்டு முறையாக மொத்தம் 7 நாட்கள் அபிஷேகித்து வேதத்தில் உள்ள அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்.<br /></span></p><p align="justify"><span style="color:#ff9900;">அந்த சமயங்களில் ஒருமுறை பூமியின் தாழ்விடங்கள் வரை என்னை இறங்கவும் ஏறவும் பண்ணினார். என் உடம்பு மட்டும் பூமியில் இருக்க, ஆத்தும சரீரத்தில் இருந்த நான் தாழ்ந்த பாதளம் வரை சென்று அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரித்த ஆத்துமாக்களை அப்படியே நேரில் பார்ப்பது போல பார்த்து அவற்றின் வேதனையை அனுபவித்தேன். அத்தோடு இன்னொருமுறை என்னை நரகத்தில் உள்ள கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் தூக்கி போட்டுவிட்டார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பானோ அதுபோல பூமியில் கிடந்த என் மாமிசம் துடித்து அங்கும் இங்கும் துள்ளி கை கால்களில் அனேக அடிபட்டு காயம் ஏற்பட்டு அனேக நாட்கள் ஆராமல் இருந்து. </span></p><p align="justify"><span style="color:#ff9900;">.</span></p><p align="justify"><span style="color:#66ffff;"><span style="color:#ffccff;">நான் நரகத்தில் விழுந்தேன், நரகத்தை பார்த்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டு என்று நினைத்து இரஜாவூர் என்னும் ஒரு உரில் உள்ள RCசர்ச் ஒன்றில் கை கால்களில் சங்கிலியால் கட்டி சுமார் ஒரு மாதம் போட்டுவிட்டார்கள்</span>.<br /></span><span style="font-size:85%;"></span></p><p align="justify"><span style="font-size:85%;"><strong><span style="color:#66ffff;">தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...</span></strong> <a href="http://www.victoryondeath.blogspot.com/">http://www.victoryondeath.blogspot.com/</a> </span><span style="font-size:85%;"></span></p><br /><p align="justify"></p><br /><br /><p align="justify"></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-54856704684585898652009-02-11T05:45:00.000-08:002009-02-24T23:29:03.763-08:00வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால்....<div align="justify"><span style="color:#ffcc33;">ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம் தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது" என்பது சம்பத்தப்பட்ட இரண்டாவது வார்த்தை: </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ff0000;">"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்(மத்:5:20)</span> </div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பழைய ஏற்ப்பட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று அறிய முடிகிறது. இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்பதில் ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் கிரியையை செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங்களை கூறி கடிந்துகொண்டுள்ளர். கடைசியில் ஆண்டவரை மரண ஆக்கினைக்குள் தீர்த்தவர்களும் அந்த மகா கணம் பொருந்திய வேதபாரகர் பரிசேயர்கள் தான்! (மத் 20:) </span><span style="color:#ffcc33;">அப்படி அவர்களை கடுமையாக கடிந்து கொண்ட ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்ளும்போது அனைவருக்கும் போதனையாக சொன்ன வார்த்தைதான் நான் தலைப்பாக எடுத்துக்கொண்ட மத்தேயு 5:20. </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ffccff;"></span></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ffccff;">வேதபாரகர் பரிசேயரை விட நாம் அதிக நீதி செய்யவேண்டுமென்றால் முதலில் அவர்களின் நீதி என்ன என்பதை நாம் அறிய வேண்டும். எனவே என்னால் முடிந்தவரை அவர்களின் நீதி பற்றி விளக்குகிறேன்</span>. </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;"></span></strong></span></div><div align="justify"><strong><span style="color:#330000;">.</span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;">1. அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர்.</span></strong> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">வேதபாரகரும் பரிசேயரும் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம் பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பியதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும். அதுபோல் நாமும் நம் கையில் உள்ள வேதாகமத்தில் முழுமையாக பலமுறை படித்து, ஆண்டவர் வேதத்தின் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் எதை செய்யலாம் எவற்றை செய்யக்கூடாது என்ற பொதுவான சத்தியத்தை அறியவில்லை என்றால் ஒருகாலும் அவர்களை விட அதிக நீதி செய்ய முடியாது. எனவே முதலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை தொடக்கம் முதல் முடிவுவரை கிரமமாக படித்து ஆண்டவரின் மனவிருப்பம் என்ன என்பதை முதலில் அறியவேண்டும் அதை அறிவயும் வாஞ்சை வர வேண்டும். அரைகுறை படிப்பு, அங்கொன்றும் இங்கொன்றும் படிப்பு போன்றவற்றின் மூலம் வேதத்தின் உண்மை செய்தியை அறிவது கடினம்! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;"></span></strong></span></div><div align="justify"><strong><span style="color:#330000;">.</span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;">2. அவர்கள் வேத வார்த்தைகளின்மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.</span></strong> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;">ஆம்! வேதபாரகரும் பரிசேயரும் வேத வாக்கியங்களின் மேல் மிக அதிக வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தனர் எனவேதான் ஆண்டவராகிய இயேசு அதில் சிறிய மாற்றம் செய்வதைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! முக்கியமாக ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமும் நமது கையில் உள்ளவேத வார்த்ததைகள் மீது அறிவுக்கேதுவான வைராக்கியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நமது இஸ்டத்துக்கு ஏற்றாற்போல் வேத வார்த்தைகளை புரட்டாமல், நமக்கு சாதகமாக இருக்கு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிராக இருக்கும் வசனங்களை கண்டுகொள்ளாமல் விடுதல் போன்ற புரட்டுகள் இல்லமால், வேத வார்த்தைகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்வது நல்லது! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;"></span></strong></span></div><div align="justify"><strong><span style="color:#000000;">.</span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;">3. அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் தேவனிட்ட கட்டளைகளை சரியாக கைகொண்டனர்!</span></strong> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி,"</span> மேற்கண்ட வார்த்தைகளை ஆண்டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை சரியாக கைகொண்டனர் என்பதை அறியமுடியும். நாம் எப்படி? புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவராகிய இயேசு சொன்ன போதனைகளில் எத்தனை போதனைகளை நமது வாழ்க்கையில் கைகொள்கிறோம்? என்மேல் அன்பாயிருக்கிரவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறாரே! அவர் கட்டளையிட்டதுபோல் பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோமா? அல்லது நான் நரகத்துக்கு தப்பித்துவிட்டேன் என்று சுய திருப்தி அடைந்துவிட்டு சும்மா இருக்கிறோமா? ஆராய்ந்து பார்ப்பது நல்லது. </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#330000;">.</span></div><div align="justify"><span style="color:#ffccff;">இப்படி வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய வார்த்தைகளை நன்றாக அறிந்து, அதன்மேல் வைராக்கியமாய் இருந்து, அவற்றை கைக்கொண்டு நடப்பதெல்லாம் சாதாரண நீதி என்று இயேசு சொல்லிவிட்டார் ஏனெனில் அவர்களைவிட நம்மிடம் இயேசு அதிக நீதியை எதிர்பார்க்கிறார். உங்கள் நீதி அவர்கள் நீதியைவிட அதிகமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் </span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ffccff;">சரி இப்பொழுது வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விஷேசித்தவைகள் எது என்று இயேசு குறிப்பிடார் என்பதை இங்கு பார்க்கலாம்</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;"></span></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும். (மத்:23)</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ffccff;"></span></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ffccff;">நீதி, விசுவாசம், இரக்கம் இவை மூன்றும் வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விசேஷித்தவைகள் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் அவற்றை பற்றி சற்று ஆராய்வோம்.</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;"></span></strong></span></div><div align="justify"><strong><span style="color:#330000;">.</span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;">நீதி:</span></strong> </span></div><div align="justify"><span style="color:#ff0000;">நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; (சங்:89:14) </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.(சங் 97:2)</span> தேவனுடைய சினகசானத்தின் ஆதாரமே நீதியும் நியாயய்மும்தான் என்று சங்கீதக்காரன் இருமுறை சொல்கிறான். எனவேதான் கர்த்தர் வேதத்தில் அனேக இடங்களில் "நீதியாய் நடவுங்கள்" "நீதி செய்ய படியுங்கள்" "நீதியும் நியாயமும் செய்யுங்கள்" (நீதி 29:3,எரே:22:3) என்று திரும்ப திரும்ப சொல்கிறார். </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">உண்மையான நீதி எப்படிப்பட்டது தனக்கு லாபமா நட்டமா, தன் பிள்ளையா பிறர் பிள்ளையா? தன் ஜாதியா பிற ஜாதியா? தன் மதமா, தன் சபையா, தனக்கு வேண்டியவரா? என்றெல்லாம் ஆராய்ந்து நியாயத்தை புரட்டாமல் பணத்தையும் அந்தஸ்த்தையும் அழகையும் பார்த்து மயங்காமல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு, நியாயமாக செயல்படுவதுதான் நீதியாக நடப்பது ஆகும். வேத பாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த நீதி நம்மிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம். </span></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#66ffff;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#330000;">.</span></strong></div><div align="justify"><strong><span style="color:#66ffff;">இரக்கம்! </span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புல:3:22)</span> என்று வேதம் சொல்கிறது. "இரக்கப்ப்ட்டுகிறவர் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான இரக்கம் எப்படிப்பட்டது நல்ல சமாரியன் கதையில் வரும் சமாரியனை பாருங்கள், யாரோ ஒரு அறியாதவனுக்காக தன் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க முன்வந்தான். ஆண்டவரின் இரக்கத்தை பாருங்கள் நாம் பாவி என்று அறிந்திருந்தும் நமக்காக ஜீவனை கொடுக்க முன்வந்தார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம்மிடம் தேவையுடன் வரும் ஜனங்களுக்கு நம்மாலியன்ற உதவி செய்கிறோமா? உதவி செய்ய முடியாவிட்டாலும் நமது முடியாமைக்காக வருந்துகிறோமா? அல்லது "தனக்கு போகத்தான் தானம்" என்ற நல்ல உலக கோட்பாடில் வாழ்கிறோமா? என் காதுகள் கேட்க ஒரு பெரிய சபையின் பாஸ்டர் "என்னை யாராவது தேடி வந்துவிட்டால் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது" என்ற சொன்ன வார்த்தையை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! என்னை பொறுத்தவரை என்னிடம் அனுப்பப்படும் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அனுப்பபடுகிரவராகவே நான் கருதுகிறேன். வருபவர் மோசமானவர் என்று நாம் அறியாத பட்சத்தில், நமக்கு உதவே செய்ய திராணி இருந்தும் நிராகரிப்பது சரியான சரியான செயல் அல்ல என்றே கருதுகிறேன். நாம் என்ன நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதை வைத்துதான் ஆண்டவர் அதை அங்கீகரிக்கிராறேயன்றி மற்றபடியல்ல! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">இரக்கம் என்பது மஹா பெரியாது! எக்காலத்திலும் யாருக்காகவும் அதவாது தனக்கு அனேக தீங்குகள் செய்த ஒருவனுக்கு கூட மனமுருகுவதுதான் இரக்கம்! விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து ந்து கொல்லவேண்டும் என்று கூடி நின்ற வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த இரக்கம் உங்களிடம் உள்ளதா? என்று நம்மை நாமே ஆராய்வோமாக! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;"></span></strong></span></div><div align="justify"><strong><span style="color:#330000;">.</span></strong></div><div align="justify"><span style="color:#ffcc33;"><strong><span style="color:#66ffff;">விசுவாசம்!</span></strong> </span></div><div align="justify"><span style="color:#ff0000;">தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆப:2:4) </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.(கலா 3:11)</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">இந்த வேத வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் இங்கு "விசுவாசித்தவர்கள் எல்லாம் பிழைப்பார்கள்" என்று எழுதவில்லை எழுதவில்லை. விசுவாசத்தோடு நீதிமானாய் இருப்பவர்கள்தான் பிழைப்பார்கள் என்றே கூறுகிறது. அதாவது நீதிமானாய் இருக்கிறவன் தன் விசுவாசத்தால் பிழைப்பன் என்பதே சரியான பொருள் என்று நான் கருதுகிறேன். இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இயேசு நமக்காக மரித்தார், ஆண்டவர் வார்த்தைகள் சத்யமானது, அவர் சொனதை செய்வார் என்றெல்லாம் விசுவாசம் இன்று கிறிஸ்த்தவர்கள் எல்லோருடமும் உள்ளது </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">தேவன் </span></span><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக:2:19)</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">அது தேவைதான்! ஆனால் ஆனால் கிரியை இல்லாத வெறும் விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் திருப திரும்ப சொல்வதை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ff0000;"></span></div><div align="justify"><span style="color:#ff0000;">வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? (யாக:2:20) </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. (யாக 2:26)</span> </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">இன்றைய காலகட்டங்களில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் எவ்வகையான விசுவாசம் வைத்துள்ளனர் என்றே புரியவில்லை! எதாவது ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே உலகிலேயே பெரியவியாதி எதுவோ அது வந்திருக்குமோ என்று பயப்படுவதையும் தடுமாறுவதையும் பலமுறை பார்க்க முடிகிறது. அவர்கள் பயந்தது போலவே மிகபெரிய வியாதிகள் அவர்களை தாக்குகிறது. இது ஏன? விசுவாசமின்மை அல்லவா? தேவன் மேலுள்ள விசுவாசம் எங்கே போனது? எதுவும் புரியவில்லை. பயம் இருக்கும் இடத்தில் விசுவாசம் இல்லை! அசைக்க முடியாத மிக உயர்ந்த விசுவாசந்த்தை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அதை அடைய நாம் அவர் சித்தப்படி வாழ வேண்டும். அவருக்கு முழுமையாக கீழ்படிய வேண்டும் அப்பொழுது மட்டுமே வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உன்னத விசுவாத்தை நாம் பெறமுடியும். </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;"></span></span></div><div align="justify"><span style="color:#330000;">.</span></div><div align="justify"><span style="color:#ffcc33;"><span style="color:#ff0000;">என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவா 15:5)</span> என்று நமக்காக பரிதபித்து, ஜீவனை கொடுத்து ஆண்டவர் பெற்றுதந்துள்ள பரிசுத்த ஆவியின் பெலத்துடன் இன்றே முயற்சி செய்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் உன்னத நிலயை அடைவோம்! </span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc33;">நன்றி!<br /></div></span><div align="justify"><span style="color:#ffcc33;"></span></div><p align="justify"><br /></p><div align="justify"></div><p align="justify"><br /></p><div align="justify"></div><p align="justify"><br /></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-46829965962853332792009-02-06T06:40:00.000-08:002009-02-11T04:20:38.999-08:00பாஸ்டர்கள் கவனத்திற்கு!<div align="justify"><span style="color:#66ffff;">இந்த கடைசி காலங்களில் ஒருசில தேவ ஊழியர்களை தவிர தரமான உழியர்கள் குறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அனேக கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றன. </span></div><br /><div align="justify"><span style="color:#66ffff;"></span></div><div align="justify"><span style="color:#66ffff;">ஒரு மேய்ப்பனானவன் ஆடுகளுக்கு உத்திரவாதி என்பதை வேதம் மிக தெளிவாக போதிக்கிறது! எனவேதான் நீதிமொழிகள்:</span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">"உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு (நீதி: 27:23) என்று போதிக்கிறது. </span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#66ffff;">ஒரு மேய்ப்பவனுக்கு ஆடுகள் மேல் அளவற்ற கரிசனை மற்றும் ஆபத்தில் அவற்றை பாதுகாக்கும் மன பக்குவம் இல்லாமல், கொழுத்ததை அடித்து சாப்பிடும் நோக்கத்தோடு மந்தையை மேய்க்க வருபவர்கள் (எதோ பிழைப்புக்காக பாஸ்டராக வருபவர்கள்) மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் என்றே கருதுகிறேன். உங்களை பார்த்து கர்த்தர் சொல்லும் வார்த்தைகள் மிக கடுமையானது! </span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! (எசே: 34:2) மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். (எரே: 25:34) </span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#66ffff;">இதை படிப்பவர்கள் உடனடியாக நான் அப்படிப்பட்ட ஒரு பாஸ்டர் இல்லை என்று கருதலாம்! ஆனால் எனது கருத்துப்படி தனது சபையில் ரூபாய் 10 காணிக்கை போடும் ஒரு விசுவாசி நடந்து போகும் போது, அவரின் காணிக்கையையும் வாங்கி வாழ்க்கை நடத்தும் ஒரு பாஸ்டர் அவரை கடந்து பைக்கில் கம்பீரமாக போவது சரியல்ல என்றே கருதுகிறேன். அதாவது அவரின் வாழ்க்கை தரத்துக்கு கூடிய ஒரு வாழ்க்கை தரத்தில் வாழக்கூடாது என்பதே எனது கருத்து! அதுதான் கிறிஸ்த்துவும் ஆதி அப்போஸ்தலரும் வாழ்ந்து கட்டிய கிறிஸ்த்தவ வாழ்க்கை ஆகும். </span></div><br /><div align="justify"><span style="color:#66ffff;"></span></div><div align="justify"><span style="color:#66ffff;">பவுலடியாரின் வாழ்க்கை நிலையை பாருங்கள்:</span> </div><br /><ul><li><span style="color:#ffff00;">அவர் ஒரு சொந்த வீடு வைத்து நிலையாக வாழவில்லை </span></li><li><span style="color:#ffff00;">அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை </span></li><li><span style="color:#ffff00;">அவர் எதையும் தனக்காக சேர்த்து வைக்கவில்லை </span></li><li><span style="color:#ffff00;">அவர் எப்பொழுதும் இயேசுவுக்காக ஜீவனை கொடுக்க தயாராக இருந்தார்</span></li><li><span style="color:#ffff00;">அவர் உலக இன்பம் எல்லாவற்றயும் குப்பையாக நினைத்து ஒதுக்கினார் </span></li><li><span style="color:#ffff00;">அவர் இயேசுவின் சுவிசேஷம் ஒன்றே தன் உயிர் மூச்சாக நினைததார்</span></li><li><span style="color:#ffff00;">அவர் அவர் எல்லோரும் கழித்து போடும் அழுக்கை போல வாழ்ந்தார் </span></li><li><span style="color:#ffff00;">அவர் அடிபட்டு, வையப்பட்டு, நிர்வாணப்பட்டு சுவிசேஷம் சொன்னார். </span></li><li><span style="color:#ffff00;">அவர் தனது உயிருக்காக ஒருபோதும் பயந்தது இல்லை. </span></li><li><br /></li></ul><div align="justify"></div><div align="justify"><span style="color:#66ffff;">நல்ல வசதியாக எல்லா சுகத்தையும் அனுபவித்து வாழ விருப்பமா? சொத்து சேர்த்து தலைமுறைக்கும் வைத்து விட்டு போக ஆர்வமா? உழைத்து சம்பாதித்து அவரவர் பணத்தில் வாழுங்கள் அது தவறு இல்லை. ஆனால் அடுத்தவரின் காணிக்கையில் ஐந்து ரூபாய் செலவழிக்கும் முன் ஐம்பத்து முறை யோசியுங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். எனவேதான் வேதமும்: </span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. (யாக்: 3:1)</span> என்று எச்சரிக்கிறது. </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#66ffff;">மந்தைக்கு மேய்ப்பராக இருப்பவர்கள் மந்தையை எப்படி மேய்க்க வேண்டும் என்பதற்கும் எப்படி ஒரு முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காண்பிக்க கடமைப்பட்டுள்ளப்னர் என்றும் வேதம் தெளிவாக கூறுகிறது: .</span> </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள் ( பேதுரு 5:2)</span> </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#33ffff;">ஏனெனில் போதிப்பவர் பொய் சொல்லாதவராக, பொறாமை, பண ஆசை, வஞ்சம் இல்லாதவராக இருந்தால்தான் மட்டும்தான் துணித்து உறுதியாக பொய் சொல்வது தவறு என்று போதிக்க முடியும். மற்றபடி உங்கள் ஜெபத்தால் வியாதிகள் குணமாகலாம், அனேக அதிச அற்ப்புதங்கள் நடக்கலாம், ஏன் உங்கள் பின்னால் ஒரு மிகப்பெரிய கூட்டமே இருக்கலாம் இவற்றில் எதுவும் ஒருவரை ஆடவரின் ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவராக மற்ற முடியாது. அதனால் நித்யத்துக்கு எந்த பலனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். நமது வாழ்க்கை நிலை ஆண்டவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல இல்லை என்றால் நாளை ஆண்டவர் நம்மை பார்த்து </span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லுக்: 13:27) என்று சொல்ல நேரிடலாம். </span></div><br /><div align="justify"></div><br /><div align="justify"></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-77488104595284578032009-01-30T05:48:00.000-08:002009-02-05T04:52:27.156-08:00மனம்திரும்பி பிள்ளைகளைபோல ஆகாவிட்டால்.......<div align="justify"><span style="color:#ffccff;">நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் அனேக ஜீவ வார்த்தைகளை பேசினார். பேசிய அவரே என் வார்த்தைகள் கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் (யோ:12:48) எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் என் வார்த்தை ஒளிந்து போகாது (மத்: 24:35) என்று, வானத்தையும் பூமியையும் விட அவர் வார்த்தை நிலையானது, மேன்மையானது என்பதையும் தெளிவாக விளக்கி சொல்லிவிட்டார். </span></div><div align="justify"><br /><span style="color:#ffccff;">ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு ஆவியில் எளிமை உள்ளவனாக, இரக்கம் நிறைந்தவனாக, நீதியுள்ளவனாக, உலக பொருட்கள் மேல் பற்றில்லாதவனாக, உண்மை பேசுபவனாக, நாளையை பற்றி கவலைப்படாதவனாக, தனக்குள்ளதை விட்டுகொடுப்பவனாக, தாழ்மயுள்ளவனாக, மனதாலும் பாவம் செய்யாதவனாக இருக்கவேண்டும் போன்ற அனேக காரியங்களை சொல்லி அதற்கெல்லாம் மாதிரியாக நமக்கு வாழ்ந்து காட்டி, என்மேல் அன்பாய் இருப்பவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்றும் எடுத்துரைத்தார். அனேக விசுவாசிகள் பாஸ்டர்கள் போன்றோர் அவர் வார்த்தையை கைக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் என்று ஆண்டவருக்குள் நான் நம்புகிறேன். </span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;">ஆனால், 'யார் பரலோக ராஜ்யம் போக முடியாது' என்பதற்கு, மூன்றே மூன்று வசனங்கள் மட்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிலும் ஒன்றே ஒற்றை மட்டும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளேன். தவறிருந்தால் திருத்தவும். </span></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;"><strong>நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை (LITTLE CHILD) போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்: 18:3)</strong></span></div><div align="justify"><br /><span style="color:#ffcc00;">நாம் பிள்ளைகளை போல ஆகவேண்டுமென்றால், பிள்ளைகளின் தனிப்பட்ட குணம் என்னவென்பதை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களைபோல மாறுவது கடினம். மூன்று பிள்ளைகளின் தகப்பன் என்ற முறையில் பிள்ளைகளின் குணம்பற்றி கொஞ்சம் அதிகமாகவே அறிந்து கொண்டேன். அவற்றில் சிலவற்றை சற்று விளக்கி கூறுகிறேன், நம்மை அத்தோடு ஒப்பிட்டு பார்த்து உண்மை அறியலாமே! </span></div><div align="justify"><br /><strong><span style="color:#00cccc;">குழந்தை நாளைக்காக கவலைப்படாது.</span></strong></div><div align="justify"><span style="color:#ffccff;">எந்த குழந்தையாவது எதை உடுப்பது, என்ன சாப்பிடுவது, எங்கு விளையாடுவது என்று நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறோமா? இருக்கவே முடியாது! பொதுவாக குழந்தைகள் எதைபற்றியும் சிந்தித்து கவலைப்படாது. எல்லாவற்றையும் கவனிக்க நமது பெற்றோர் இருக்கின்றனர் என்ற தைரியத்தில் அது எப்பொழுதும் கவலையற்று இருக்கும். </span></div><div align="justify"><br /><span style="color:#ffccff;">அதுபோல் நாமும் நம் தேவைகளைஎல்லாம் ஏற்ற நேரத்தில் கவனிக்க நமது பரமதகப்பன் இருக்கிறார் என்று நிம்மதியாக இருக்கலாமே! நாளைய தேவைக்காக, சொந்த வீட்டுக்காக, மகன் மகள் திருமணத்துக்காக, நல்ல வேலைக்காக, நல்ல வாழ்க்கைக்காக கவலைபட்டு கொண்டு இருக்காமல் ஸ்தோத்திரத்தொடே எல்லா வேண்டுதலையும் அவர் சமூகத்தில் வைத்துவிட்டு குழந்தையை போல கவலயற்றி வாழ முயற்சிக்கலாமே! </span></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#33ccff;"></span></strong> </div><div align="justify"><strong><span style="color:#33ccff;">குழந்த்தைகள் தனக்கென்று திட்டம் தீட்டுவது இல்லை!</span></strong></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ffccff;">எந்த குழந்தையும் தனக்கென்று ஒரு திட்டத்தையோ, அலது பட்ஜெட்டயோ தீட்டுவது இல்லை. தாய் தகப்பனின் திட்டமே அவர்களை வழிநடத்தும்! குழந்த்தைகள்தனது ல்லா தேவைக்கும் தனது தாய் தகப்பனையே நோக்கி பார்க்கும்.<br /></span></div><div align="justify"><span style="color:#ffccff;">அதுபோல் நாமும் நமக்கென்று திட்டங்களை தீட்டாமல், எதிர்காலம் பற்றி வரைபடம் போடாமல், பரம தகப்பனின் வழியில் நம்மை ஒப்புகொடுத்து, அவர் திட்டமே நம்முடைய திட்டமாகவும், அவர் எதிர்ப்பார்ப்பே நம்முடைய எதிர்ப்பாகவும், அவர் சித்தமே நம்முடைய சித்தமாகவும் இந்த பூமியில் ஒரு பரதேசி போலவும் வாழ முயற்சிக்கலாமே! </span></div><div align="justify"><br /><strong><span style="color:#33ccff;">குழந்தை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது! </span></strong></div><strong><span style="color:#33ccff;"><div align="justify"><br /></span></strong><span style="color:#ffcc00;">சிறு பிள்ளைகள் தங்கள் மனதில் உள்ளதை அப்படியே பெசிவிடுவதை எல்லோரும் பார்க்க முடியும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் பேசும் மாய்மால பேச்சு குழந்தைகளின்டம் கிடையாது. அப்படி அவைகளுக்கு பேசவும் தெரியாது. இதனால் பெரியவர்கள் அனேக நேரங்களில் பிரச்சனைக்குள்ளாகவும் நேரிடுவதுண்டு. வெள்ளை மனம் கள்ளமில்லாத உள்ளம் குழந்தைகளிடம் உண்டு. </span></div><div align="justify"><br /><span style="color:#ffcc00;">அதுபோல் நாமும் யாருக்கோ எதற்கோ பயந்துகொண்டு உள்ளத்திலுள்ள காரியங்களை மறக்காமல், நம் சொந்த கருத்தைகூட பிறருக்கு பயந்துகொண்டு நேர்த்தியாக சொல்ல விரும்பாமல், பிரறோடு சேர்ந்து ஒத்த வேஷம் போட முயலாமல். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஒரு குழந்தையை போல, உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்ல முயற்சிக்கலாமே! </span></div><div align="justify"><br /><strong><span style="color:#33ccff;">குழந்தைக்கு பண ஆசை கிடையாது!</span></strong></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ffcc00;">பொதுவாக குழந்தைகளின் ஆசை வட்டம் மிக குறுகியது. ஒரு சில பொருட்கள் வாஙகி கொடுத்தாலே உடனே திருப்தியாகிவிடும். அவைகள் பணத்தையும் உலக பொருட்களையும் நோக்கி ஒடுவதுஇல்லை. இன்று அனேக மனிதர்களை மீள முடியாமல் காட்டி வைத்திருக்கம் பணத்தின் பதிப்பு குழந்தைகளைக்கு தெரியாது எனவே அவைகள் பணத்தை மதித்து அதற்க்காக எந்த தவறையும் செய்ய துணியாது. </span></div><div align="justify"><br /><span style="color:#ffcc00;">அதுபோல் நாமும் நமது ஆசை வட்டத்தை சுருக்கலாமே! தான் இருக்கும் நிலையில் மன ரம்யமாக வாழ தெரியாதவன் எவ்வளவு அதிகமாக கிடைத்தாலும் நிம்மதியாக வாழ முடியாது என்பது எனது கருத்து. நாமும் உலக மக்களைப்போல பணத்தையே மேலாக மதித்து அதை சேர்ப்பதிலேயே குறியாக இருக்காமல், நாம் பணத்தை ஆள்கிறோமா அல்லது பணம் நம்மை ஆள்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு குழந்தைகளை போல நம்மை மாற்ற முயலலாமே!<br /></span></div><div align="justify"><strong><span style="color:#00cccc;"></span></strong><span style="color:#00cccc;"><strong></strong></span> </div><div align="justify"><span style="color:#00cccc;"><strong>குழந்தை தான் செய்யும் செயலுக்கு ஆதாயம் தேடாது!<br /></strong></span><span style="color:#ffcc00;">இன்று உலகில் எல்லோரும் தான் செய்யும் செயலுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதில் மிக கவனமாக இருப்பதை பார்க்க முடியும். கடவுளை கும்பிடுவதில் கூட தனக்கு லாபம் என்ன என்பதை நோக்கமாக கொண்டே ஆண்டவரை தேடி வரும் அநேகரை பார்க்க முடியும். ஆண்டவர் பெயரை சொல்லியே தனது வாழ்க்கையை மேன்படுத்திகொண்ட பலரையும் இன்று உலகில் பார்க்க முடியும். ஆனால் குழந்தைகள் தான் செய்யும் செயலுக்கு ஆதாயம் தேடுவது இல்லை அதுபோல் நாமும் செய்யும் செயலின் பலனை எதிர்பார்க்காமல் அதை ஆண்டவருக்கென்று செய்ய முயரச்சிக்கலாமே! </span></div><div align="justify"><br /><span style="color:#00cccc;"><strong>குழந்தைகள் இருமாப்பாய் இராது!</strong><br /></span></div><div align="justify"><span style="color:#ffcc00;">ஒரு சிறு குழந்தையை எவ்வளவு கண்டித்தாலும் சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும். கசப்பு, இறுமாப்பு, வஞ்சம், பொறமை, அகங்காரம் போன்ற குணங்களை சிறு பிள்ளைகளிடம் பார்ப்பது அரிது. அதுபோல், நாமும் நமக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னித்து, நம்மை பற்றி தீமையை பேசியவர்களை ஆசீர்வதித்து, கசப்பு, வைராக்கியம், அகம்பாவம், தற்பெருமை போன்ற சாத்தானின் குணங்களை ஒதுக்கி முடிந்த அளவு எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சிக்கலாமே! </span></div><div align="justify"><br /><strong><span style="color:#ffffff;">இதனால் உலக மக்களின் மத்தியில் கிறிஸ்த்துவின் நாமம் மிக அதிகமாக மகிமைப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! </span></strong></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-88084530492889338362008-11-25T05:47:00.000-08:002008-12-24T00:28:35.484-08:00சிறிய மீறுதல் பெரிய தண்டனை!!!<p><span style="color:#ccffff;">அன்பு சகோதரர்களே! </span></p><p align="justify"><span style="color:#ccffff;">அரிய காரியங்களில் அதிக எச்சரிக்கையாக இருக்கும் அனேக தேவ பிள்ளைகள், சிறிய செயல்களாகிய பொய் சொல்லுதல், பொறாமை படுத்தல், புறங்கூறுதல், சிறு திருட்டுகள், ஏமாற்று வேலைகள், மன இச்சைகள் மற்றும் பணம் சம்பந்தபட்ட காரியங்களில் முழு எச்சரிக்கை இல்லாமல் முறை தவறிவிட அனேக வாய்ப்பு உள்ளது. இது போன்ற அற்ப காரியங்களில் ஆண்டவர் வார்த்தைகளை மீறவைத்து, தேவனிடம் தண்டனை வாங்கி கொடுத்து மகிழ்வது என்பது சாத்தானுக்கு கைவந்த கலை! </span></p><br /><p align="justify"><span style="color:#ccffff;">எனவே சிறிய செயல்களிலும் தேவபிள்ளைகள் விழிப்பாக இருக்கவேண்டும் இல்லையேல் அதுவே ஆத்துமாவை அழிவுக்கு நேராக அழைத்துச்செல்லும் என்பதை எடுத்தியம்ப மிக சிறிய மீறுதலின் காரணமாக மிகப்பெரிய தண்டனை பெற்ற மூன்று முக்கியமானவர்களை பற்றி இங்கு எழுத விழைந்துள்ளேன்!<br /></span></p><br /><p align="justify"><strong><span style="color:#33ff33;">1. மோசே!<br /></span></strong><span style="color:#ffcc00;">மோசேயை மாண்பு பற்றி எடுத்தியம்ப தேவையில்லை! கர்த்தரே அவனை குறித்து சொல்லும் சாட்சி:</span></p><br /><p align="justify"><span style="color:#ff0000;">"மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்" (எண் 12:3)<br /></span></p><br /><p align="justify"><span style="color:#ffcc00;">எத்தனையோ முறை இஸ்ரவேல் ஜனங்கள் அவனுக்கு கடும் கோபம் மூட்டிய போதெல்லாம் சகித்துக்கொண்டு, ஆண்டவரிடம் அவர்களை அழிக்க வேண்டாமென்று முகங்குப்புற விழுந்து பரிந்து பேசி திறப்பின் வாசலில் நின்று ஜெபித்தவன்!<br /></span></p><br /><p align="justify"><span style="color:#ffcc00;">கர்த்தரின் வார்த்தைப்படி பார்வோனை பலவித வாதைகளால் வருத்தியவன்! செங்கடலை செய்கையால் பிளந்தவன், மன்னாவை மண்ணுக்கு வரவைத்து கொடுத்தவன் இன்னும் அவனை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரே வார்த்தைதான்!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியடசமாய்ச் செய்த சகல வல்லமயான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">ஆம் கர்த்தரை முக முகமாக அறிந்தவன்! இவ்வளவு மேன்மையுள்ள மோசே, கர்த்தர் கன்மலையை பார்த்து கையில் உள்ள கோலை நீட்டு என்று கட்டளையிட்டபோது, கவனமில்லாமல் எரிச்சலால் கன்மலையை கோலால் அடித்த ஒரே ஒரு சிறு தவறுதலால் கானான் தேசத்தில் பிரவேசிக்கும் மிக மேன்மையான வாய்ப்பை இழந்துபோனான்!<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார். (உபா32:52)<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">மோசே செய்த தவறை பார்த்தால் இன்று நமது பார்வைக்கும் தவறாகவே தெரிவது இல்லை! அவ்வளவு அற்பமான தவறுக்கெல்லாம் தண்டனையா என்று கூட கேட்கலாம். ஆனால் ஆடவரின் பார்வையில் அது மன்னிப்பில்லா மாதவறாக போய்விட்டதே!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">ஆம் அன்பானவர்களே! ஆண்டவரின் வார்த்தை என்று அறிந்த பிறகும் அதை அசட்டை பண்ணுவது, அன்றும் இன்றும் என்றும் தண்டனைக்குரியதே! எனவே நமக்கு தெரிவிக்கப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்படிவோமாக!<br />.</span></p><p align="justify"><span style="color:#33ff33;"><strong>2. தேவனுடைய மனுஷன்<br /></strong></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">தேவனுடைய மனிஷன் என்று மிக மேன்மையான பெயருடன், பெயர் குறிப்பிடப்படாமல் வேதம் வெளிப்படுத்தும் இந்த தீர்க்கதரிசி I ராஜாக்கள் புத்தகம் 13ம அதிகாரத்தில் வருகிறார். பெத்தேலில் இருந்த பெரியதொரு பலீபெட்டத்தில் எரோபெயாம் தூபம் காட்டும்போது:<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;"><span style="color:#ff0000;">"பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான்;"</span><br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அதனால் கோபமடைந்த ராஜா அவனை பிடியுங்கள் என்று அவனுக்கு நேராக நீட்டிய கையை மடக்க முடியாமல் தவிக்க, மீண்டும் அதே தேவமனிதன் ஜெபத்தாலே குணமானான். இப்படி மஹா பெரிய காரியங்களை செய்து மலைப்புக்குள்ளாக்கிய மாபெரும் தீர்க்கதரிசியாகிய அவர், உரைத்ததெல்லாம் உண்மையாகவே யோசியா ராஜாவின் நாட்களில் நிறைவேறி உண்மை தேவ மனிதனென்று உலகுக்கு உணர்த்தியவர்! இவ்வளவு மகத்தான மனிதன் சிறிய தவறினால் சிங்கத்துக்கு பலியாகிப்போன செய்தியை 24ம் வசனத்தில் பார்க்கிறோம்! ஏன் அப்படி?<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">"நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை" அவனுக்கு உண்டாயிருந்தது. ஆகினும் ஒரு கிழவனான தீர்க்கதரிசி உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான். அந்த பொய்யால் ஏமாந்த அவன், கிழவன் வீட்டில் அப்பமும் தண்ணீரும் சாப்பிட்டு கர்த்தரின் வார்த்தையை மீறியதால் சிங்கத்துக்கு பலியாக வேண்டிய அசிங்கமான அவலநிலை ஏற்ப்பட்டது!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">இந்த செயலை சிந்திக்கும்போதெல்லாம் என் சிந்தையில் எண்ணில்லா எண்ண அலைகள் எழுந்து எழுந்து அடங்கும்! ஆண்டவரின் வார்த்தை உனக்கு இருந்தால் அதை அடுத்தவன் சொல்லை கேட்டு அசட்டை பண்ணாதே என்ற அசீரி அடிக்கடி அறிவிக்கும்!</span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அன்பர்களே தேவன் உங்களுக்கு தெரிவித்து எதுவோ அதை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்! உனக்கு கிடைத்த உன்னத வார்த்தைகளை உயிரினும் மேலாக பாதுகாத்துக்கொள். அடுத்தவர் சொல்வதை கேட்டு ஆழ்மனதை அலைக்கழிக்க விடாதீர்கள்! உங்கள் அன்பின் அஸ்திபாரத்தை ஆராய்ந்துபார்க்கும் ஆண்டவரின் செயலாக கூட அது இருக்கக்கூடும்!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அனைத்தையும் சரியாக முடித்தவன், திரும்பிவந்து திசைமாறிப்போன இந்த சம்பவம் எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ!<br /></span><br /><strong><span style="color:#33ff33;">3. ராஜாவாகிய உசியா!</span></strong></p><p align="justify"><span style="color:#ffcc00;">உசியா என்ற இந்த உயர்ந்த ராஜவைப்பற்றி 2நாளாகமம் புத்தகம் இருபத்தாறாம் அதிகாரத்தில் பார்க்க முடியும். இறை ஜனங்களாகிய இஸ்ரவேலரை ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அமரிக்கையாக ஆட்சி செய்தவன்!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;"><span style="color:#ff0000;">அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.</span><br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">என்று வேதம் அவனை பற்றி அழகாக சொல்கிறது போன இடங்களிலெல்லாம் வெற்றி மேல் வெற்றி! விண்ணை தொடும் அளவுக்கு புகழ் பெற்ற அவன், குணப்படுத்த முடியாத குஸ்டரோகியாகிப்போன சோகத்தை சொல்லி மாளாது!</span></p><br /><p align="justify"><span style="color:#ffcc00;">ஆண்டவர் அதிகம் உயர்த்தியதால் அறிவிழந்துபோன இவன், ஆசாரியருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட அறியபணியாகிய ஆண்டவருக்கு தூபம்காட்டும் வேலையே அனுமதியின்றி செய்யபோய் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகி குஸ்டரோகியானான்!<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அன்பானவர்கள்! அவன் ஆண்டவருக்கு தானே தூபம் காட்டபோனான அதிலென்ன தவறென்று அனைவரும் கேட்க முடியும்! ஆண்டவர் யார் யாருக்கு என்ன வேலையே கட்டளை இட்டுள்ளாரோ அதை அதை அவரவர் செய்வதே அருமையானது! ஆண்டவருக்கே செய்யும் உழியமானாலும் அழைப்பின்படி செய்யவேண்டும்! அவருக்கு சித்தமில்லாமல் அடுத்தவர் அலுவலில் தலையை விடுவது ஆண்டவருக்கு பிடிப்பதில்லை என்பதை இந்த சம்பவம் அனைவருக்கும் அருமையாக உணர்த்துகிறது!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">அன்பர்களே! நீங்கள் அதிக மேன்மையானவராக இருக்கலாம்! பொல்லாத பிசாசுகளை போவென்று துரத்தலாம்! தீராத நோயை தீர்த்துக்கூட வைக்கலாம் , தீர்க்கமான தீர்க்க தரிசனம் பல தினந்தோறும் உரைக்கலாம் ஆகினும் நீங்கள் செய்யும் செயலுக்கு ஆண்டவரின் அனுமதி உள்ளதா என்று அடிக்கடி ஆராய்து செய்யுங்கள்! அல்லது உங்களை ஒருபோதும் அறியேன் அக்கிரமக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் நாளை உங்கள் உள்ளத்தை தாக்கக்கூடும்!</span></p><ul><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">சிறிய தவறுதானே சீக்ரெட்டாய் செய்திடுவோம் </span></strong></div></li><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">பார்ப்பவர் யாருண்டு பயப்பட தேவையில்லை </span></strong></div></li><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">என்தேவன் மன்னிப்பார் எனக்கொன்றும் பயமில்லை </span></strong></div></li><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">என்றெண்ணி துணிந்து ஏதாவது தவறு செய்தால், </span></strong></div></li><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">தக்க தண்டனைதான் தவறாமல் நிச்சயம் உண்டு </span></strong></div></li><li><div align="justify"><strong><span style="color:#33ffff;">தகவல் நான் சொல்லிவிட்டேன் தவிர்த்திடுவீர் தவறுகளை</span></strong>!</div></li></ul><p align="justify">அன்புடன் </p><p align="justify">SundarP<br /></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-66309984175372774742008-08-29T06:53:00.001-07:002008-12-24T01:10:31.044-08:00திரள் கூட்டத்தோடு ஒத்துப்போகதவன் வஞ்சிக்கப்பட்டவனா?<div align="justify"><span style="color:#66ffff;">மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென்று எண்ணுகின்றார்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற கருத்து பல வளர்ந்த உளியர்களிடம் உண்டு! </span></div><p align="justify"><span style="color:#ffccff;">பெரும்பாலோனோர் தவற விட்ட வெளிப்பாடு ஒருவர்னுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லையா? அல்லது தேவனுக்கு வேறு எந்த வெளிப்படும் தந்து நிறைவேற்ற முடியாதா? அவர் கரங்கள் குறுகியதா? என்பதைப்பற்றி இங்கு ஆராயலாம் என்று கருதுகிறேன்! </span></p><p align="justify"><br /><span style="color:#ffccff;">வேத புத்தகத்தில் துவக்கத்தில் இருந்து பார்ப்போமானால் பெரும்பாலனோர் தவற விட்டதை கண்டு பிடித்து அறிந்தவர்களே தேவனால் உயர்த்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்!<br /></span></p><p align="justify"><br /><span style="color:#ffcc66;">1. நோவாவின் காலத்தில் பெரும்பாலனோர் நீதையை தவற விட்டு விட்டனர் ஆனால் அவன் ஒருவன்மட்டும் நீதிமானை இருந்ததால் கர்த்தரால் தப்புவிக்கப்பட்டான்.</span><br /></p><p align="justify"><span style="color:#ff0000;">நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6:8)</span></p><p align="justify"><br /><span style="color:#ffcc66;">2. ஆபிரகாம் வாழ்நத அவன் சொந்த தேசத்தில் அனேக கூட்ட மக்கள் வாழ்ந்தனர் ஆனால் தேவன் ஆபிரகாமை மட்டும் அழைத்து<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ"</span> <span style="color:#ffccff;">என்றார் காரணம் அவன் பெரும்பாலானோர் தவறவிட்ட விசுவாசத்தில் உறுதி உள்ளவனாக இருந்தான்!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc66;">3. ஆபிரகாமின் வேண்டுகதலுக்கு இணங்கி கர்த்தர் லோத்தை விடுவித்தாலும் வேதம் அவனைப்பற்றி சொல்லும்போது<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">"அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க"<br /></span></p><p align="justify"><span style="color:#ffccff;">மாமிச இச்சைகளை விடமுடியாமல் பெரும்பாலானோர் தவறவிட்ட பரிசுத்தத்தை லோத்து காத்துக்கொண்டான்.<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc66;">4. இஸ்ரவேல் ராணுவத்தின் திரள் கூட்ட ஜனங்கள் கோலியாத்தை எதுவும் செய்ய முடியாமல் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தபோது<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.<br /></span></p><p align="justify"><span style="color:#ffccff;">திரள் கூட்டம் இப்படி நடுங்குகிறதே நானும் நடுங்குவேன் என்று நடுங்க வில்லை மாறாக தனி மனிதனாக<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">"ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்" </span><span style="color:#ffccff;">என்று பேசி, துணித்து கோலியாத்தை எதிர்த்து ஜெயித்து, பெரும்பாலானோர் தவற விட்ட தேவன் பேரில் தனக்கிருத வைராக்கியத்தை காத்துக்கொண்டான்!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc66;">5. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடே யோசபாத் ராஜா இணைந்து கீலேயாத்தில் உள்ள ராமோத் மீது யுத்தம் பண்ண போகலாமா என்று நானூறு தீர்க்கதரிசிகளை வரவழைத்து கேட்டபோது</span><br /></p><p align="justify"><span style="color:#ff0000;">"கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்."</span> </p><p align="justify"><br />ஆனால் மிகாயா என்ற ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டும் <span style="color:#ff0000;">"மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்." </span><span style="color:#ffccff;">என்ற வார்த்தையை கேட்ட பிறகும் திரள் கூட்டத்தை பின்பற்றாமல் கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று சொல்லி எதிர் மாறாக தீர்க்க தரிசனம் சொன்னான் அப்படியே நடந்தது!</span></p><p align="justify"></p><p align="justify"><span style="color:#ffccff;">திரள் தீர்க்கதரிசிகள் தவறவிட்ட தீர்க்க தரிசனத்தை மிகாயா பெற்றுக்கொண்டான்<br /><br /></span><span style="color:#ffcc66;">6. இன்னும் எரேமியா தீர்க்கதரிசி தான் வாழ்ந்த காலத்தில் எப்பொழுதும் எதிர்மாறாக தீர்க்கதரிசனம் சொல்லும் தனி மனிதனாகவே வாழ்ந்து அதனால் அனேக துன்பங்களுக்குள்ளனார். அவர் காலத்தில் சமாதானம் உண்டாகும் என்றும் பாபிலோன் ராஜா வரமாட்டான் என்று சொல்லும் அனேக தீர்க்க தரிசிகள் இருந்தார்கள் என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகிறது<br /></span></p><p align="justify"><span style="color:#ff0000;">"பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?" (எரே 37:18)</span></p><p align="justify"><br /><span style="color:#ffccff;">ஆனால் இவன் ஒருவன் மட்டும் அந்த திரள் கூடாததை பின்பற்றமால்</span><br /><span style="color:#ff0000;">"பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்" எரே 37:17</span> <span style="color:#ffccff;">என்று</span> <span style="color:#ffccff;">துணிந்து சொன்னான் அது அப்படியே நடந்தது!</span></p><p align="justify"><br /><span style="color:#ffccff;">பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டில் கூட பவுல் , யோவான், மார்டின் லூத்தர் மற்றும் வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எல்லோருமே திரள் கூட்ட மக்களை போல் இல்லமால் எதாவது ஒரு விதத்தில் விசேஷித்த வெளிப்பாடு உள்ளவராக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் தவறான வழியில் போய்விடவில்லை. அவர்கள் எழுதியதைதான் வேதம் என்று நமது கையில் வைத்துள்ளோம்<br /></span></p><p align="justify"><span style="color:#ffccff;">நான் சொல்ல விரும்புவது எல்லாம் "பெரும்பாலானோர் தவற விட்டதை அறிந்து கொண்டவர் எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்" என்ற கருத்து வேதத்தின்படி சரியானது அல்ல என்றே கருதுகிறேன். ல்லா விதத்திலும் தற்கால உளியர்களோடு ஒத்துப்போகும் பல போதகர்கள் "பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதில்" கவனமாக உள்ளனர் என்பது அநேகர் அறிந்தது.<br /></span></p><p align="justify">எனவே <span style="color:#ff0000;">"மரம் எப்படிப்பட்டது என்று அதன் கனிகளாலே அறியப்படும்"</span> <span style="color:#ccffff;">என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை நிலைகளை வைத்தே வஞ்சிக்கப்பட்டோரை அறிய முடியுமே தவிர வேறு எந்த விதத்திலும் அறிவது கடினம் என்பது எனது கருத்து!<br /></span></p><p align="justify"><span style="color:#ff99ff;">நாம் வாழும் தற்போதைய கிறிஸ்த்தவ உலகம் பலதரப்பட்ட வித்யாசமான உபதேசங்கள் மற்றும் பிரிவுகளால் நிரம்பியுள்ளது. ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் நாங்கள் செய்வதுதான் சரி, நாங்கள் தான் வசனத்தின்படி சரியாக சொல்கிறோம் என்று சொல்வதோடு அவரவர் ஏதாவது ஒரு வசனத்தை மேற்ற்க்கோள் காட்டி அடுத்தவர் வஞ்சிக்கப்பட்டவர் என்று சொல்வது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் யார் உண்மையில் வஞ்சிக்கப்பட்டவர் என்பது யாருக்கும் தெரியாது! </span></p><p align="justify"><span style="color:#ff99ff;">எனவே அடுத்தவரை நியாயம் தீர்க்கும் முன் நான் மட்டுமல்ல எல்லோருமே "நான் வஞ்சிக்கப்பட்டேனா" என்று கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் யார் வேண்டுமானாலும் வஞ்சிக்கப்படலாம்! மனிதர்கள் போதனையை நம்புவதைவிட ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தங்கள் வழியை சரியானதா என்று தேவனிடத்தில் விசாரித்து அறிவது நல்லது என்று கருதுகிறேன். ஏனென்னில். நாம் எந்த போதனையில் இருக்கிறோம் என்பது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல அவர் சித்தம் செய்கிறோமா மற்றும் தேவனின் வர்த்தைகள்படி பரிசுத்தமாக வாழ்கிறோமா என்பதுதான் மிகவும் முக்கியமானது என்பது அடியேனின் கருத்து!</span></p><p align="justify"><span style="color:#ff99ff;"></span></p><p align="justify"><p></p><p></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-16185657728879076272008-08-28T07:10:00.000-07:002008-12-24T01:12:53.402-08:00பாதாளத்தின் பயங்கரங்கள்<div align="justify"><span style="color:#ffcc00;"><strong>அன்பு சகோதரர்களே!<br /><br />வேத புத்தகத்தில் சுமார் 80 முறைக்கு மேல் பாதாளம் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளதொடு மட்டுமல்லாமல் "நரகம்" "புறம்பான இருள்" "அக்கினி சூளை" "அக்கினியும் கந்தகமும் எரியும் கடல்" என்றால் வருணிக்கப்பட்டுள்ள நரகம் பாதாளம் பற்றி அநேகருக்கு போதிய வெளிப்பாடு இல்லாத காரணத்தால், அந்த பயங்கரமான இடம் பற்றி முழு நம்பிக்கை மற்றும் பயம் இல்லாமல் வெகு நிர்விசாரமாக, ஆத்துமாகளுக்காக பரிதபிக்கும் உள்ளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />நான் எழுதுவதில் எங்கும் தவறு அல்லது திருத்தம் இருக்குமாயில் அறிந்தவர் விளக்கலாம் நான் திருத்திக்கொள்வேன். ஆனால் வேத வசன ஆதாரம் தந்த பிறகு அது இது அல்ல வேறு என்றெல்லாம் கருதுவீர்களானால் அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!<br /></strong></span><span style="color:#ffcc00;"><strong></strong></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"><strong>முதலில் ஆத்தும்மவுக்கு என்று ஒரு தனி சரீரம் உண்டு என்பதை நம்ப வேண்டும் அது சாதரண மனித கண்களுக்கு தெரிவதில்லை. மருரூப மலையில் மோசே தரிசன்னமானது அந்த சரீரத்தில்தான்</strong></span></div><p><span style="color:#ffcc00;"><strong></strong></span></p><p><span style="color:#ffcc00;"><strong>ஏனெனில் வேதபுத்தகத்தில் உள்ள வசனங்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு அருத்தம் எடுக்கும் அநேகர் மத்தியில் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை விளங்கவைப்பது மிக கடினம். நம்புகிறவர் நம்பலாம் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாம். தேவை இல்லாத பொய்யை எழுதி எனக்கு எந்த பலனும் இல்லை எனக்கு நேரமும் இல்லை<br /></strong></span><span style="color:#ffcc00;"><strong>நன்றி!</strong></span><br /><br /><br /><span style="color:#ff9966;">அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர் (சங்: 71-20)<br /><br />கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)<br /><br /></span><span style="color:#33ff33;">என்ற வார்த்தைகளை படி, பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணக்கூடிய கர்த்தராகிய தேவன், 1992 வருடம் தாழ்ந்த பாதாளம் வரை இறங்கிவிட்ட என்னை அங்கிருந்து ஏறப்பண்ணினார். அப்பொழுது நான் பாதாளங்கள் பற்றி அறிந்துகொண்ட உண்மைகளை நீங்களும் அறிந்துகொண்டால் நிச்சயம் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஒரு பரிதபிப்பு வரும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை பதிப்பது நல்லது என்று நினைத்து பதிக்கிறேன். இதில் அனேக நான் அனுபவித்த, நேரடியாக பார்த்த காரியங்கள் அடங்கியுள்ளன.<br /><br /></span><br /><strong><span style="color:#66ffff;">பாதாளம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது:</span></strong><br /><br /><span style="color:#33ff33;">பாதாளம் என்பது ஒரு குழி என்றும் அது பூமியின் கீழ் தாழ்விடங்களில் இருக்கிறது என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.<br /><br /><span style="color:#ffcc99;">அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; (வெளி 9;2)<br />என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6)<br />நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், (எசே :31:16)<br /></span><br />அது பூமியிம் கீழே இருக்கிறது என்பதை கீழ் கண்ட வசனம் தெரிவிக்கிறது<br /><br /><span style="color:#ffcc99;">கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, (ஏசா 14:9)</span> </span></p><br /><div align="justify"><span style="color:#33ff33;"><br /></span><span style="color:#33ff33;">ஆம் அன்பானவர்களே பாதாளம் என்பது ஒரு மிக பெரிய படுகுழி அப்படியே கீழ் நோக்கி பொய் கொண்டே இருக்க கூடியது. அது பூமியின் கீழே மிக சமீபமாக இருக்கிறது. பல இடங்களில் இருந்து அதன் உள்ளே போகும் வழிகள் உள்ளன.<br /><br /></span><strong><span style="color:#66ffff;">பாதாளத்தின் தன்மைகள் என்ன:?</span></strong><br /><br /><span style="color:#33ff33;">பாதாளம் தன்னை விரிவாக்கும் தன்மை உள்ளது என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது!<br /></span><span style="color:#ff6666;"></span></div><br /><div align="justify"><span style="color:#ff6666;"></span></div><br /><div align="justify"><span style="color:#ff6666;">அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள் (ஏசா 5:14)<br />தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல் (ஆப 2:5)<br /></span><br /><span style="color:#33ff33;">பாதாளம் எவ்வளவு ஆத்துமாக்கள் உள்ளே போனாலும் திருப்த்தி அடையாது, உள்ளே வாங்கிக்கொள்ளும் தன்மை உடையது என்றும கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன!<br /><br /></span><span style="color:#ff9966;">போதும் என்று சொல்லாத நான்குமுண்டு அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. (நீதி 30:15,16)<br /><br />பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; (நீதி 27:20)<br /><br /></span><span style="color:#33ff33;">மேலும் பாதளம் ஆத்துமாக்களை விழுங்கும் தன்மை உடையது:</span><br /><br /><span style="color:#ff9966;">பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; (நீதி 1:12)<br /></span><br /><span style="color:#33ff33;">ஒரு திமிங்கலம் ஒரு மனிதனை விழுங்கினால் அவன் சிறுக சிறுக உரு குலைந்து அழிவதுபோல் இங்கு அழிவு உண்டு ஆனால் அது நிரந்தரம் அல்ல மீண்டும் மீண்டும் அது நடைபெற்றுக்கொண்டு இருக்கும். ஏனெனில் அங்கு அக்கினி அவியாது! புழு சாகாது! சதா காலமும் அங்கு எரிந்துகொண்டு இருக்கும்</span><br /><br /><span style="color:#33ff33;">பாதாளம் ரூபத்தை அளிக்கும் தன்மை உடையது என்று கீழ் கண்ட வசனம் சொல்கிறது.<br /><br /></span><span style="color:#ff9966;">அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். (சங்: 49-14)<br /><br /></span><span style="color:#33ff33;">அங்கிருப்பவர்களுக்கு ஒரு நிலையான ரூபம் இருக்க முடியாமல் அழிவதும பின்பு புதிதாக உருவத்தாலும் நடைபெறும்</span>.<br /><br /><span style="color:#66ffff;"><strong>பாதாளம் கொடியது:</strong></span><br /><br /><span style="color:#ff9966;">நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது ( உன் 8:6)</span><br /></div><br /><div align="justify"><span style="color:#33ff33;">ஆம் அன்பானவர்களே பாதாளம் மிக கொடியது மரித்து அதனும் இறங்கும் யாரும் அதனுள் இருந்து ஏறி வரவே முடியாது :<br /><br /></span><span style="color:#ff9966;">மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான் யோபு ( 7:9)<br /></span><br /><span style="color:#33ff33;">ஆம் மரித்து பாதாளத்துக்குள் இறங்கும் யாருமே மீண்டும் ஏறி வரவே முடியாது .<br /><br />ஆகினும் தேவனாகிய கர்த்தரால் ஒரு மனிதனை பாதாளத்தினுள் இறங்கவும் ஏறவும் பண்ண முடியும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன<br /><br /></span><span style="color:#ff9966;">கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)<br />கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். (சங் 30:3)<br /><br /></span><span style="color:#33ffff;"><strong>பாதளத்தில் மரண அறைகள் என்னும் அறைகள் உண்டு:</strong></span><br /><br /><span style="color:#ff9900;">அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். ((நீதி 7:27)<br /><br /></span><span style="color:#33ff33;">மரண அறைகள் என்று சொல்லப்படும் இந்த அறைகளில் நடக்கும் பயங்கரங்கள் எழுத முடியாதவை கொதிக்கும் எண்ணெய் கொப்பரயினுள் போட்டு வேக வைக்கப்படும் ஆனால் அவனுக்கு முடிவு என்பது வராது. ஒரு மனிதனை அப்படியே வைத்து அறுப்பதும் மீண்டும் இணைய வைப்பதும் அறுப்பதும் போன்ற அனேக கொடிய செயல்கள் இங்குள்ள மரண அறைகளில் நடைபெறும்.<br /><br />அவனவன் செய்த செயல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு அறைகளிலும் வித்யாசமான கொடூரங்கள் நடக்கும்</span><br /><br /><strong><span style="color:#33ffff;">பாதாளத்தில் யாரெல்லாம் இறங்குவார்கள்:-<br /></span></strong><br /><span style="color:#ff9966;">"விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்த்தானம் பெறுபவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்"</span><br /><br /><span style="color:#33ff33;">ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெறாத யாராக இருந்தாலும் மரித்தவுடன் பாதாளத்தில் இறங்குவார்கள்</span><br /><br /><strong><span style="color:#66ffff;">பாதாளத்தின் அதிபதி யார்?</span></strong> </div><br /><div align="justify"><br /><span style="color:#ff9966;">அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர் (9:11)<br />பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (11:7)<br />நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது(17:8)<br /><br /></span><span style="color:#33ff33;">மேற்கண்ட வசனம்படி பாதாளத்தின் அதிபதி விழுந்துபோன தூதன் எனப்படும் மிருகம் ஆகும். அங்கு போகும் ஆத்துமாக்கள் அவனுடைய கையாட்களால் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புவரை வாதிக்கப்படும்<br /></span><br /><br /><strong><span style="color:#66ffff;">பாதாளத்தின் வகைகள்:</span></strong><br /><br /><span style="color:#33ff33;">பாதளம் என்பது மூன்று அடுக்குகளை கொண்டது அவைகள்</span><br /><br /><span style="color:#66ffff;">1. கீழான பாதளம் (பாதாளத்தின் மேல் தட்டு ஆனால் பூமிக்கு கீழான பாதளம்)<br /></span><span style="color:#ffcc99;">கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். (15:24) </span></div><div align="justify"><span style="color:#ffcc99;"></span></div><div align="justify"><span style="color:#ffcc99;">இங்கு ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன அதாவது ஒரு கூடை நிறைய மீன் இருப்பது போல நேழு நேழு என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன மற்றபடி கொடூர வேதனை இல்லை.<br /><br /></span><span style="color:#33ffff;">2. தாழ்ந்த பாதளம் அல்லது அகாதமான பாதாளம்</span><br /><span style="color:#ffcc99;">நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (86:13)<br />ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.( 14:15)</span><br /></div><div align="justify"><span style="color:#ffccff;">இங்கும ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன இங்கு புழுக்களும் பூச்சிகளும் உண்டு மற்றபடி கொடூர வேதனை இல்லை. ஆனால் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் கீழே நரக பாதாளத்தில் நடக்கு கொடூரங்கள் இவைகளுக்கு தெரியும். தானும் அங்கு போய்விடக்கூடாது என்ற நோக்கியில் மேலே ஏற எப்பொழுதும் முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கும், பயமும் திகிலும் உங்கு உண்டு<br /></span></div><div align="justify"><br /><span style="color:#66ffff;">3. நரக பாதாளம்</span><br /><span style="color:#ffcc99;">ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி 9:8)</span></div><p><span style="color:#ffccff;">இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்க்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.<br /><br /></span><span style="color:#33ccff;"><strong>அக்கினிக்கடல்:</strong></span></p><p><span style="color:#ffcc99;">இந்த நரக பாதாளத்தை ஒட்டி அக்கினி கடல் என்ற ஓன்று உள்ளது. ஆனால் இது வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புக்கு பிறகுதான் திறக்கப்படும்.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;"><strong>தற்சமயம் நடைபெறுவது<br /></strong></span></p><p align="justify"><span style="color:#ffccff;">இயேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளாத ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். அவன் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் ஒரு சாதரண பாவியாக இருந்தால் தாழ்ந்த பாதளம் வரை செல்வான் அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரக பாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.<br /></span></p><p align="justify"><span style="color:#ffccff;">தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கி விட்டால் அங்குள்ள இதற்க்கு முன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார் ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கி விட்டால் அவருக்கு கீழ் உள்ள எல்லா ஆத்துமாகளும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.<br /></span></p><p align="justify"><span style="color:#ffccff;">எனவே இன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரை மரித்தால் அவரோ அல்லது அவருக்கு முன் மரித்த ஒருவரோ நரக பாதாளம் போவது நிச்ச்சயம்.<br /></span></p><p align="justify"></p><p><span style="color:#33ccff;"></span></p><p><span style="color:#33ccff;"></span></p><p><span style="color:#33ccff;"></span></p><p><span style="color:#33ccff;"></span></p><p><span style="color:#33ccff;">(தொடரும்)</span><br /></p><br /><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-87537631864068434402008-08-22T06:08:00.000-07:002008-08-27T21:03:56.243-07:00இலக்கம் அறுநூற்றறுபத்தாறு<div align="justify"><span style="color:#33ffff;">அன்பு சகோதரர்களே! </span></div><div align="justify"><span style="color:#33ffff;">.</span></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#33ffff;">வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது: </span></div><div align="justify"><span style="color:#33ffff;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;">.</span></div><div align="justify"><span style="color:#ffcc66;">16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.<br /></div></span><div align="justify"></div><div align="justify"><span style="color:#33ff33;"></span></div><div align="justify"><span style="color:#33ff33;"><br /><br />இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." சம்பந்தமாக வேத பண்டிதர்களிடைய பலவிதமான கருத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!. ஆகினும் வேதத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." என்பது பணம் மற்றும் உலக பொருளையே குறிக்கிறது என்பது புலனாகின்றது. அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட வசனங்களை முன்வைக்க விரும்புகிறேன்: </span></div><div align="justify"><span style="color:#33ff33;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"><br /><br />1. வேத புத்தகத்தில் இந்த அறுநூற்றறுபத்தாறு என்ற வார்த்தை மொத்தம் இரண்டு இடத்தில்தான் வருகிறது ஒன்று இங்கு, இன்னொன்று 2நாளாகமம் 9:13ல் சாலமொனுக்கும் வந்த பொன்னின் அளவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது: 13. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. இதன் மூலம் நாம் "அறுநூற்றறுபத்தாறு" என்பது பணம் அல்லது உலக பொருளை குறிக்கிறது என்பதை அறியலாம். </span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"><br /><br />2. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து இரண்டு எஜமானுக்கு ஊளியம் செய்ய முடியாது என்று சொல்லும் போது தேவனுக்கும் சாத்தனுக்கும் என்று குறிப்பிடாமல் சாத்தானை "உலக பொருள்" என்று குறிப்பிட்டுள்ளதை நாம் ஆராய்ந்தால் உலக பொருள்மேல் உள்ள பற்றுதான் சாத்தான் என்று உணர்ந்துகொள்ளலாம். </span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffcc00;"><br /><br />3. வேதத்தில் என்னென்னவோ பாவம் செய்தவர்களுக்கு எல்லாம் கர்த்தர் மன்னிப்பு கொடுத்தார். தாவீது கொடிய பாவம் செய்தான் ஆனால் மன்னிப்பு பெற்றான். அதுபோல் இஸ்ரவேலின் ராஜாக்கள் பலபேர் பலவிதமான தவறுகள் செய்து மீண்டும் மன்னிப்பு பெற்றுள்ளனர் ஆனால் வேதத்தில் மன்னிப்பை பெறாதவர்கள் வரிசையில் முதலில் நிற்பவர்கள் பணம் மற்றும் உலகபொருள் ஆசை உடையவர்களே என்று பார்க்க முடியும். </span></div><div align="justify"><span style="color:#ffcc00;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;"><br /><br />a. நமதாண்டவரை பணத்துக்காக கட்டிகொடுத்த யூதாஸ் (பின்பு குற்றமற்ற இரத்தத்தை காட்டிக்கொடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டும் பயனில்லை) </span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;"><br />b. எலிசாவின் வேலைக்காரன் கேயாசி - எலிசாவை போல பெரிய தேவ மனிதனாக மாறவேண்டிய அவன் சாதாரண உலகப்பொருள் மேல் உள்ள ஆசையால் குஸ்டரோகியாக மாறி மன்னிப்பை பெறாமல் போனான். </span></div><div align="justify"><span style="color:#ffccff;"></span></div><div align="justify"><span style="color:#ffccff;"><br />c. அமலேக்கியரின் கொள்ளையின் மேல் பரந்த சவுல், அதை கர்த்தருக்கு பலியிடத்தான் கொண்டுவந்தேன் என்று எவ்வளவோ மழுப்பி பார்த்தும் பின்பு பாவம் செய்தேன் என்று புலம்பியும் கர்த்தரால் ஆகதவன் என்று தள்ளப்பட்டு போனான். </span></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />மேற்கண்ட உதாரணங்கள் எல்லாம் உலகபொருள் மீது பற்றுள்ளவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பை பெறமுடியாது என்பதற்கு திருஷ்டான்திரமாக உள்ளன. </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />இப்பொழுது நான் குறிப்பிட்ட வசனத்தை சற்று ஆராய்வோம் "16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்" </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />இதில் வலது கை என்பது நம்மிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள் (Possession) மேலுள்ள நம்பிக்கையையும் நெற்றி என்பது சேர்க்கவேண்டும் என்ற சிந்தனையில் உள்ள பணம் அல்லது பொருளையும் குறிக்கிறது. சிறியோர் பெரியோர் எல்லோரும் இதில் எதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும். 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது சேர்த்து வைக்கப்பட்ட பணமோ, அல்லது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இல்லாத எவனும் கொள்ளவும் விற்கவும் முடியாது (இது முற்றிலும் உண்மைதான். </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />எப்படியெனில் கையில் பணமோ அல்லது பணம் சம்பாதிக்கும் ஆசையோ இல்லாதவன் ஒரு பொருளும் வாங்கமுடியாது.) </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />உலகத்தில் கணக்கு பார்க்கபடுவதில் மிக முக்கியமானது பணம் தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் பணத்தை கண்டிப்பாக கணக்கு பார்த்தே தீருவான். </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />அடுத்து அது மனிதனின் இலக்கமாயிருக்கிறது என்பது மிக தேவ்ளிவாக பணம் என்பதை காட்டுகிறது. பணம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள்தான். </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்த உலகத்தில் மிகப்பெரிய சாத்தான் பணம் மற்றும் உலகபொருள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் பணத்தை கையால் தொட்டதாக கூட தெரியவில்லை. ஒரே ஒரு முறை ராயனுக்கு வரி கொடுப்பது பற்றி விளக்கும்போது கூட "ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள்" என்றுதான் சொல்லியுள்ளார் அதை கையில் கூட வாங்கவில்லை எனவே யாராவது வந்து இலக்கம் போடுவார்கள் என்று நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சகோதரர்களே! பணத்தின் மேலும் உலகபோருளின் மேலும் நம்பிக்கை வைப்பவன் இலக்கம் அறுநூற்றறுபத்தாறு உடையவன் ஆவான் என்பது எனது கருத்து. </span></div><div align="justify"><span style="color:#ffcc66;"></span></div><div align="justify"><span style="color:#ffcc66;"><br /><br />SudarP </span></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-13392292648616145132008-08-22T01:41:00.000-07:002008-08-27T21:04:41.129-07:00நுணலும் தன் வாயால் கெடும்:-<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNYMXqh0OlnbgftLBAFdnMELRDihcrOeaQU6CXSVHcKQAaVVo5Io5Ktab0Q9mWF-XAuHOj46A9bRgdk04dB4NuiAOjhsy9FOnPEwj5sYmVCFpYe9-Ynqk5Ss_2OJKXW9HdMcKC8gXbilg/s1600-h/Copy+of+frog_snake.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5237334754500417634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNYMXqh0OlnbgftLBAFdnMELRDihcrOeaQU6CXSVHcKQAaVVo5Io5Ktab0Q9mWF-XAuHOj46A9bRgdk04dB4NuiAOjhsy9FOnPEwj5sYmVCFpYe9-Ynqk5Ss_2OJKXW9HdMcKC8gXbilg/s400/Copy+of+frog_snake.jpg" border="0" /></a><br /><div></div><br /><div></div><div></div><div></div><div></div><div align="justify"><span style="color:#33ffff;">அன்பு சகோதரர்களே!</span><br /></div><br /><div align="justify"><span style="color:#ffcc66;">துவக்கப்பள்ளி நாட்களில் படித்த உலக பழமொழி இது. அந்த உலக பழமொழி பாடலின் கட்சி வரிகள் இதோ: </span></div><div align="justify"><br /><span style="color:#ffcc66;">"நல்லாய், மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும்"<br /></div></span><br /><div align="justify"><span style="color:#ffcc66;">அதாவது<br /></div></span><br /><div align="justify"><span style="color:#ffcc66;">பாம்புக்கு பயந்து மணலுக்குள் குழிதோண்டி யாருக்கும் தெரியாமல் படுத்து கிடக்கும் தவளையானது, தன் வாயை அடக்க முடியாமல் அங்கிருந்து சத்தம் போட்டு பாம்புக்கு தன் இருக்கும் இடத்தை காட்டி அதனால் மடிந்துபோகும் என்பதே இதன் பொருள்</span><br /></div><br /><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#66ffff;">அன்பானவர்களே இறைஞானம் எனது உலக ஞானத்துக்கு நேர் எதிரானது என்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் அனேக வார்த்தைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.மேலும்:</span> </div><br /><div align="justify"><br /><span style="color:#ff99ff;">உலகம் பணக்காரனை பாக்யவான் என்கிறது ஆனால் ஆண்டவர் ஆவியில் எளிமை உள்ளவர்களே பாக்கியவான் என்கிறார் </span></div><br /><div align="justify"><span style="color:#ff99ff;">உலகம் துன்ப படைத்தவனையே பாக்கியவான் என்கிறது ஆனால் ஆண்டவர் நீதியினிமித்தம் துன்பபடுகிறவர்கள் பாக்யவான் என்கிறார். </span></div><br /><div align="justify"><span style="color:#ff99ff;">உலகம் உனக்கு கிடைப்பதை விட்டுவிடாதே என்கிறது ஆண்டவர் உன்னிடம் கேட்பவனுக்கு கொடு என்கிறார் </span></div><br /><div align="justify"><span style="color:#ff99ff;">உலகம் தாழ்மை உள்ளவனை கோமாளி என்கிறது ஆண்டவர் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் விட்டு கொடுத்துவிடு என்கிறார்</span>.<br /></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">இப்படி அனேக காரியங்களை சொல்லமுடியும்.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">அதுபோல் இந்த பழமொழி உலக ஞானத்துக்கு சரியாக இருந்தாலும். இதன் கருத்தை நான் வேதத்தோடு தியானித்த பொது கிடைத்த செய்திதான் இந்த பதிப்பு.<br /></span></div><br /><div align="justify"><strong><span style="color:#33ff33;">1. மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடப்பது!</span></strong> </div><br /><div align="justify"><br /><span style="color:#ffcc00;">ஆண்டவரை அறிந்த ஒருவர், எதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு ஒரு சுக போகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆண்டவரை பற்றி சொன்னால் அல்லது ஆண்டவர் சொல்படி வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நினைத்து உலகத்துடன் ஒத்தவேஷம் போட்டு வாழும் வாழ்க்கையையே இந்த மறைந்து கிடப்பது குறிக்கிறது.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">இந்த மறைந்து வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையா?<br />ஆண்டவரின் அன்பை உண்மையாக அறிந்த ஒருவரால் இப்படி வாழ முடியுமா?<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">ஒரு நாளும் முடியவே முடியாது. விளக்கை கொளுத்தி விளக்கு தண்டுமேல் வைக்கவேண்டும் என்பதும் நமது ஆண்டவர் சொன்ன வார்த்தை.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">வெளியில் வந்தால் சாத்தான் என்கிற பாம்பாகிய எதிரி உண்டு!<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">ஆனால் என்ன துன்பம் வந்தாலும் கேடு வந்தாலும் மறைந்து கிடக்கும் அல்லது பயந்து போய் ஆண்டவரை பற்றி பேசாமல் அவர் வார்த்தைக்கு கீழ்படியாமல் வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையே அல்ல. அப்படிபட்டவர்கள் உண்மையாக ஆண்டவரின் அன்பை அறியவில்லை என்பதே உண்மை.</span><br /></div><br /><div align="justify"><strong><span style="color:#33ff33;">2. வாயால் கெடுவது.</span></strong> </div><br /><div align="justify"><br /><span style="color:#ffcc00;">தேவையற்ற உலக பேச்சுகளை பேசி தனது வாயாலே கெட்டுபோன பலரை பார்க்க முடியும், ஆனால் கிறிஸ்த்தவத்தில் ஆண்டவரை பற்றி பேசும் ஒவ்வொரு பேச்சும் எழுத்துக்களும் அவருக்காக செய்யும் ஒரு சிறு செயலும் "கர்த்தரின் ஞாபக புஸ்த்தகத்தில்" குறிக்கப்படும். அதனால் மிக்க பயன் உண்டே அன்றி கெடுதல் எதுவும் இல்லை<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">மேலும் ஆண்டவரின் உண்மை அன்பை அறிந்த ஒருவராலும் அவரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது! எரேமிய சொல்வதுபோல் "ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று." (எரே 20:9)<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">ஆண்டவரின் வார்த்தைகளை உள்ளத்தில் அடக்கி வைத்து மறைந்து வாழவே முடியாது! </span></div><br /><div align="justify"><br /><span style="color:#ffcc00;">" புறப்பட்டு போய் சுவிஷேசத்தை" அறிவியுங்கள் என்பது நமது ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">அதேபோல் பேதுரு பரிச்த்த ஆவியின் அபிஷேகம் பெற்றவுடனும் பவுல் அவர்கள் ஆண்டவரின் தரிசனம் பெற்ற உடனும் தாமதிக்காமல் மறைந்து கொள்ளாமல் தங்களது வார்த்தைகளை பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் அனுபவித்த பாடுகளும் துன்பமும் அநேகம்தான். அவர்கள் மறைந்து கொண்டு பேசாமல் இருந்தால் துன்பம் இல்லை தானே.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">எனவே துன்பத்துக்கும் உலக இன்பம் போய்விடுமோ என்று பயந்தும் ஆண்டவரை பற்றி பேசாமல் பயந்து வாழும் வாழ்க்கை ஒரு உண்மையான கிறிஸ்த்தவ வாழ்க்கை அல்ல!</span><br /></div><br /><div align="justify"><strong><span style="color:#33ff33;">3. பாம்பாகிய எதிரி!</span></strong> </div><br /><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">உலத்தில் உள்ள பாம்பாகிய எதிரி தவளையை விழுங்கிவிடலாம் ஆனால் நாம் பிரசங்கிக்கும் ஆண்டவர் எதிரியாகிய சாத்தானின் தலையை நசுக்கியவர் "அல்லேலூயா" எனவே அவனால் நம்மை ஒன்றும் செய்யவே முடியாது எனவே நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">"இதோ உலகத்தின் முடிவு பரியந்தவும் சகல நாட்களும் உங்களோடே இருக்கிறேன்" என்று தைரியமூட்டும் வார்த்தைகளை சொல்லியுள்ள ஜீவனுள்ள தேவனை வணங்கி கொண்டு எதிரிக்கு பயந்து பேசாமல் இருப்பது என்பது மூட்டை பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டுக்குள் போகாமல் இருப்பதையே குறிக்கும்.<br /></span></div><br /><div align="justify"><span style="color:#ffcc00;">எனவே ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் துணித்து இருக்கும் நிலையிலேய ஆண்டவரின் அனைவருக்கும் எடுத்து சொல்வதோடு ஆண்டவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கண்பிப்பதே துணிந்து ஆண்டவருக்காக வாழும் ஒரு வாழ்க்கை ஆகும்.</span></div><br /><div align="justify"></div><br /><div align="justify"></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-8565879172607424582008-07-30T20:55:00.000-07:002009-03-10T22:35:51.354-07:00மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்!<p align="justify"><span style="color:#33ffff;">அன்பு சகோதரர்களே!<br /><br /></span></p><p align="justify"><span style="color:#33ffff;">ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பரிசேயர் மற்றும் சதுரெயர்கள் வேறு எந்த மதத்தையும் சார்ந்தவர்களோ அல்லது வேறு தேவனை கும்பிடுகிரவர்களோ அல்ல. நமது கர்த்தராகிய தேவனே மோசேயின் மூலம் தங்களுக்கு கொடுத்த நியாயபிரமாண புத்தகத்தை வைத்துக்கொண்டு அதன்படி வைராக்கியமாக வாழ்ந்த, நல்ல தேவபக்தி உள்ளவர்கள்தான். </span></p><p align="justify"><br /><span style="color:#33ffff;">ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து அவர்கள் முன் வந்து நின்று கொஞ்சம் வித்யாசமாக உபதேசம் செய்தபோது, அதை கேட்க மனதில்லாமல் அவரை பிசாசு பிடித்தவர் என்றும் தேவ தூஷணம் சொல்பவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து ஒதுக்கினார்கள். </span></p><p align="justify"><br /><span style="color:#33ffff;">மோசே மூலம் தேவனே கொடுத்த வேதம் தனது கையில் இருப்பதால் முன்னால் வந்து நிற்கும் தேவனின் ரூபத்தை அவர்கள் அறிய முடியாமல் அவரை பலவிதமாக குற்றம் சாட்டி அதன் அடிப்படையிலேயே அவரை மரண ஆக்கினைக்குள்ளாக தீர்த்தனர் பிறகு சிலுவையில் அறைந்தனர். இப்படி ஆண்டவரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஆண்டவரையே தவறாக தீர்ப்பு வழங்கி ஆண்டவரையே சிலுவையில் அறைய காரணம் என்ன? </span></p><p align="justify"><br /><span style="color:#33ffff;">அவர்கள் தேவனை முழுமையாக அறியவும் இல்லை தேவனை முழுமையாக நம்பவும் இல்லை மாறாக தங்கள் கையில் உள்ள எழுத்தைதான் நம்பினார்கள்.<br />அப்பொழுது இயேசு அவர்களுக்கு </span></p><p align="justify"><span style="color:#33ffff;">பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். (யோவா: 5-45) என்று எச்சரித்தார், </span></p><p align="justify"><span style="color:#33ffff;">இதன் அடிப்படையில் சில சத்தியங்களை நாம் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.<br />.</span></p><p align="justify"><span style="color:#ffcc00;">இன்றும் வேத புத்தகத்தை கையில் வைத்த்டுக்கொண்டு இதுதான் சத்யம் இதன்படிதான் எல்லோரும் பேசவேண்டும், யார் பேசினாலும் அதற்க்கு வேத ஆதாரம் வேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்படி முடிவெடுப்பதும அதன்படி விவாதிப்பதும் நல்ல காரியம்தான்<br />ஆனால்<br />வேதத்தின்படித்தான் தீர்ப்பு என்று சொல்பவர்கள் முதலில் தங்கள் அந்த வேதத்தின்படி வாழ்க்கை வாழ்கிறோமா என்பதை சற்று ஆராய்ந்துவிட்டு பிறரை அதன்படி நியாயம் தீர்ப்பது அவர்களுக்கு நல்லது, அல்லது அடுத்தவரை நியாயம் தீர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.<br />ஏனெனில் நாம் அடுத்தவரை நோக்கி நீட்டும் கைகள், அதே வேத புத்தகத்தின் அடிப்படையில் ஆண்டவரால் நம்மை நோக்கி நீட்டப்பட சாத்தியங்கள் உள்ளன என்றே சொல்லமுடியும்!</span></p><p align="justify">.<br /><span style="color:#ff0000;">நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; (7:1,2)<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">என்று வேத வசனம் மிக தெளிவாக சொல்கிறது. யாரையும் நியாயம் தீர்க்க யாருக்கும் இந்த உலகில் அதிகாரம் கிடையாது, மிஞ்சி நியாயம் தீர்ப்பீர்களானால் அதே தீர்ப்பு உங்களை நோக்கி திரும்பும் என்கிறது ஆண்டவரின் வார்த்தை.<br /></span></p><p align="justify"><span style="color:#ffcc00;">வேதத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்: </span></p><p align="justify"><span style="color:#ff0000;">ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. (5:39)</span></p><p align="justify"><span style="color:#ff0000;">உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. (5:40)<br />ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.<br />உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:41,42)</span></p><p align="justify"><span style="color:#ff0000;">உன் வீட்டில் விருந்து பண்ணும்போது பணக்காரர்களை அழைக்காமல் ஏழை பிச்சைகார்களை அழைத்து விருந்து பண்ணு</span> <br /> </p><p align="justify"><span style="color:#ffcc00;">போன்ற வார்த்தைகளை யாரும் வாழ்வில் கடைப்பிடித்து நடப்பது மிக மிக கடினம். இன்றுள்ள பல சபைகளில், மற்றும் விசுவாசிகளும் சிறு சிறு காரியங்களை கூட விட்டு கொடுக்க முடியாமல் உலக வழக்குகள் நிலுவையில் உள்ளதும், யாரும் தன்னிடம் உள்ளதை விற்று பிச்சை கொடுக்க மாட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும் </span></p><p align="justify"><span style="color:#ffcc00;">.</span></p><p align="justify"><span style="color:#ffcc00;">ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:14) என்று வேதம் சொல்லும் பட்சத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம் கண்ணில் என்ன இருக்கிறது என்பதை வேத வசன அடிப்படையில் ஆராயாமல், நியாயம் தீர்க்க முதலில் நிற்பது நல்லதல்ல!<br /></p></span><p align="justify"><span style="color:#66ffff;">ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நித்ய ஜீவன் வாக்களிக்கப்பட்டது எப்படி உண்மையோ அதுபோல</span> </p><ul><li><div align="justify"><span style="color:#ff6666;">"நீங்கள் மனம் திரும்பி பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்:18-3)<br />வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்: 5-20)<br />என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7-21) .<br />"ஆதியில் கொண்ட அன்பை விட்டுவிடுவதுகூட குற்றம்" என்றும்" </span></div></li><li><div align="justify"><span style="color:#ff6666;">"ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட பெயரை கூட ஆண்டவரால் கிறுக்கி போட முடியும் என்பதும்" உண்மையே!</span><br /></div></li></ul><p align="justify"><span style="color:#ffcc33;">நாம் ஒருவரும் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட முடியாது என்பதை இவைகளிலிருந்து நான் அறிந்துகொள்ள முடியும் </span></p><p align="justify"><span style="color:#ffcc33;">.</span></p><p align="justify"><span style="color:#ffcc33;">வேத புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு வசனத்தை காண்பித்து நம்மை ஆகாதவன் என்று ஆண்டவரால் தள்ளவும் முடியும்" அதே நேரத்தில் "அவர்கள் பாவிகள், நிச்சயம் நரகம்தான் போவர்கள் என்று நாம் தீர்மானித்த ஒருவரை அதே வேத வார்த்தை ஒற்றை காண்பித்து அண்டவரால் விடுவிக்கவும் முடியும்.<br /></p></span><p align="justify"><span style="color:#ffcc33;">ஏனெனில் </span></p><p align="justify"><span style="color:#ffcc33;">"மனிதனால் கூடாது தேவனால் கூடும்" என்றும் </span></p><p align="justify"><span style="color:#ffcc33;">"தேவனால் எல்லாம் கூடும்" என்றும் "</span></p><p align="justify"><span style="color:#ffcc33;">'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்"(சகரி 4:6) என்றும் சொல்லும் வசனங்கள், தேவனே கடைசி நியாயாதிபதி என்பதை நமக்கு உணர்த்துகின்றன.</span></p><p align="justify"><span style="color:#33ff33;">நம்மை எப்படி வேண்டுமானாலும் நியாயம் தீர்க்கும் இறுதி முடிவு இறைவன் கையில் இருப்பதால், நாம் யாரையும் குற்றவாளி என்று தீர்க்காமல், பிறர் குற்றங்களை எல்லாம், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மன்னித்து, இருமாப்புகளை அகற்றி, நமக்காகவும் பிறருக்காகவும் இரக்கம் வேண்டி ஆண்டவரிடத்தில் கெஞ்சுவோமாக! </span></p><p align="justify"><span style="color:#33ff33;">.</span></p><p align="justify"><span style="color:#33ff33;">அது ஒன்றே நாம் ஆகாதவனாக ஆகிவிடாமல் தப்பிக்க உதவும் வழி! </span></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-81569670215363782182008-06-27T01:15:00.001-07:002008-08-27T21:06:21.518-07:00பிலேயாமை போல பிழை செய்யாதீர்கள்!<p align="justify"><span style="color:#ffcc00;">அன்பு சகோதரர்களே கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">இஸ்ரவேல் கோத்திரத்தார் அல்லாதவரும், வேத புத்தகத்தில் ஏறக்குறைய 60 முறை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருமான, பிலேயாமை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். </span></p><p align="justify"><span style="color:#66ffff;">இவர் ஒரு புரஜாதியை சேர்ந்தவராக இருந்த போதிலும் இவரை பற்றி தியானிக்கும் போது, இவரின் பல அனுபவங்கள் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, தேவன் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறார் என்பதையும் அவரிடம் பட்சபாதம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.<br /></span></p><p align="justify"><span style="color:#66ffff;">வேத புத்தகத்தில் நான் படித்த புற ஜாதி மனிதர்களில் மிகவும் மேன்மையானவன் என்று நான் எண்ணும் இந்த " பேயோரின் குமாரனாகிய பிலேயாமிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அநேகம் இருத்தாலும், முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.<br /></span></p><p align="justify"></p><p align="justify"><span style="color:#ffcc00;"><strong>பிலேயாமின் மேன்மை - 1</strong></span></p><p align="justify"><span style="color:#ff6666;">நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; (எண்:22:6) </span></p><p align="justify"><span style="color:#33ff33;">இந்த வார்த்தைகள் பிலேயாமை பார்த்து பாலக் ராஜா சொன்னது. </span></p><p align="justify"><span style="color:#33ff33;">"உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிப்பவர்களை சபிப்பேன்" என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! ஆனால் இங்கு பிலேயாமுடைய அபிஷேகமோ வேறுவிதம். அவர் யாரை ஆசீர்வதித்தலும் அல்லது சபித்தாலும் அது அப்படியே நடக்குமாம். கிட்டதட்ட ஒரு தேவ வாக்கை போல இருக்குமாம். இது எவ்வளவு மேன்மை பாருங்கள். அவன் இஸ்ரவேலை ஆசீர்வதித்தான் அது அப்படியே நடந்தது அல்லவா?<br /></span><span style="color:#33ff33;"></span></p><p align="justify"><span style="color:#33ff33;">தேவ ஆவியானவர் ஒருவர் மீது வரும் பொது மட்டும்தான் இதுபோல் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது மிகவும் மேன்மையானதே! </span></p><p align="justify"><br /></p><p align="justify"><span style="color:#ffcc00;"><strong>பிலேயாமின் மேன்மை - 2</strong></span></p><p align="justify"><span style="color:#ff6666;">தேவ ஆவி அவன்மேல் வந்தது. (எண்:24:2)</span></p><p align="justify"><span style="color:#33ff33;">அன்பானவர்களே! </span></p><p align="justify"><span style="color:#33ff33;">"தேவ ஆவியை பெற்ற இவனைபோல மனிதன் யார்" என்று பார்வோனால் புகழப்பட்ட யோசேப்பை தவிர தேவ ஆவியானவர் புறாவைபோல நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்துமேல் தான் இறங்கினார்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">அப்படி இருக்க, </span></p><p align="justify"><span style="color:#33ff33;">தேவ ஆவி அவன் மேல் வந்தது என்று வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு புறஜாதி மனிதன் பிலேயாமே!<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">தேவ ஆவியானவரின் அபிஷேகத்தை அனுபவித்து பார்த்தவர் மட்டும்தான் அதன் மேன்மையை அறிய முடியும். </span></p><p align="justify"><span style="color:#33ff33;">அந்த மேன்மையான அப்சிஷேகத்தை பெற்றவன் பிலேயாம்</span>.<br /></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">பிலேயாமின் மேன்மை - 3</span></strong></p><p align="justify"><span style="color:#ff6666;">கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, (எண்:24:3,15)</span></p><p align="justify"><span style="color:#33ff33;">எசாயா தீர்க்கன் சொல்லும் வார்த்தையாகிய "இந்த ஜனங்கள் கண்ணிருந்தும் காணாமல் ..........மூடிப்போடு" என்ற வசனப்படி மூடப்பட்ட கண்கள் திறக்கப்பட்ட அனுபவம் உடையவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த அனுபவத்துக்குள் கடந்து சென்றிருக்கிறேன்.</span></p><p align="justify"><span style="color:#33ff33;">நமது மாமிச கண்களுக்கு மேலான ஒரு கண், அதாவது மாமிச கண்களால் காண முடியாததை பார்க்கும் தேவனின் கண்கள் அது என்று கூட கூறலாம்.<br />"கர்த்தர் ஆகாரின் கண்களை திறந்தார்" அப்பொழுது அவள் சாதரண கண்ணால் பார்க்க முடியாத தண்ணீரை அவளால் பார்க்க முடிந்தது. பிலேயாம் கண்ணை திறந்தபோது "கர்த்தரின் தூதனை" பார்க்க முடிந்தது. எலிசாவின் வேலைக்காரன் கண்களை திறந்த பொது "கர்த்தரின் சேனையை" பார்க்க முடிந்தது. இது போல் பல சம்பவங்களை கூற முடியும்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">ஆனால் இங்கு பிலேயாமின் திறக்கப்பட்ட கண்களுக்கு தெரிவது என்ன? தீர்க்கமான எதிர்காலம்! அதை அபடியே பார்த்து அவன் தரிசனம் சொல்வதை பின்வரும் வசனங்கள் சொல்கின்றன அவ்வளவு மேன்மை மிக்கவன்.</span> </p><p align="justify"></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">பிலேயாமின் மேன்மை - 4</span></strong></p><p align="justify"><span style="color:#ff6666;">தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்(எண்:8:9)</span> </p><p align="justify"><span style="color:#33ff33;">"அப்படியானால் எனக்கு எப்படியோ" என்று கர்த்தரிடம் விசாரிக்க போன ரேபாக்காளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அது போல் "யுத்தத்துக்கு போகலாமா" என்று கர்த்தரிடத்தில் விசாரித்த ராஜாக்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">ஆனால் "உன்னிடத்தில் வந்திருப்பவர்கள் யார்" என்று தேவன் வந்து விசாரிக்கும் அளவுக்கு ஒருவர் இருந்தார் என்றால் அவர் பிலேயாம் தான். ஆ எவ்வளவு மென்மையான ஓன்று!<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">இவ்வளவு மேன்மை உள்ள </span><span style="color:#ff9966;">"பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். (எண்:31:8) </span></p><p align="justify"><span style="color:#ff9966;"><br /></span><span style="color:#33ff33;">ஒரு அற்ப மனிதனை போல் மடிய அவன் செய்த பிழை தான் என்ன?</span> </p><p align="justify"></p><p align="justify"><span style="color:#ffcc00;"><strong>பிழை - 1 தீமையான ஆலோசனை வழங்குதல்</strong></span> </p><p align="justify"><span style="color:#ff6666;">வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தை (வெளி:2-14)</span></p><p align="justify"><span style="color:#ff6666;">பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; (எண்:31:16)<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">அன்பானவர்களே ஒருவருக்கு தீய ஆலோசனை வழங்குவது எவ்வளவு தவறானது என்பதை அறிய வேண்டும் என்றால் அதற்க்கு பிலேயாம் ஒருவரே மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கூறலாம்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">"கர்த்தருடைய ஜனங்களை அழிக்க அவர்களை பாவத்தில் விழவைக்க வேண்டும்" என்ற ஒரு தீய ஆலோசனையை போற போக்கில் சாதாரணமாக சொல்லிவிட்டு போனது அவன் செய்த மிக பெரிய பிழை.</span></p><p align="justify"><span style="color:#33ff33;">இன்றும் உலகில் இதுபோல் ஆலோசனை சொல்லும் அநேகரை பார்க்கலாம்.<br /></span></p><ul><li><div align="justify"><span style="color:#33ff33;">வக்கீல்கள் கேசை ஜெயிப்பதற்கும் </span></div></li><li><div align="justify"><span style="color:#33ff33;">ஆடிட்டர்கள் வரியை ஏய்ப்பதற்கும்</span></div></li><li><div align="justify"><span style="color:#33ff33;">அரசாங்க அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதற்கும் </span></div></li><li><div align="justify"><span style="color:#33ff33;">அரசியல் வாதிகள் மென்மையாய் வாழ்வதற்கும்<br /></span></div></li></ul><p align="justify"><span style="color:#33ff33;">இன்னும் என்னென்னவோ காரணங்களுக்காக தவறான ஆலோசனைகள் உலகில் மிக சுலபமாக வழங்கப்படுகின்றன.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">தேவன் இவைகளை கடுமையாக வெறுக்கிறார், எனவே தேவ பிள்ளைகளாகிய நாம் யாருக்கும் இப்படி தவறான ஆலோசனை சொல்வதில் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.<br /></span></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">பிழை - 2 - வெளிவேஷம் போடுதல்</span></strong> </p><p align="justify"><span style="color:#ff6666;">பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது. (எண்:22:18) </span></p><p align="justify"><span style="color:#ff6666;">அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; (எண்:24:12)</span></p><p align="justify"><br /><span style="color:#33ff33;">என்று எதோ பெரிய பரிசுத்தவான் போல வெளி வேஷம் போடுகிறான். ஆனால் பாலாக் அநீதத்தின் கூலியை விரும்பினான் என்று கீழ்க்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்கிறது</span><br /></p><p align="justify"><span style="color:#ff6666;">பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்;2பேது 2:15 </span></p><p align="justify"><span style="color:#ff6666;">இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,(யூதா 1:5)</span></p><p align="justify"><br /><span style="color:#33ff33;">இவ்வளவு மேன்மையான மனிதர் இப்படி வெளி வேஷம் போட்டது இரண்டாவது பிழை</span>.<br /></p><p align="justify"><span style="color:#33ff33;">உங்கள் மனதில் என்ன உண்டு என்பதை திறந்து வெளிப்படையாக சொல்லுங்கள தண்டனை இல்லை. மேலும் தவறு இருக்குமாயின் திருத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.</span> </p><p align="justify"></p><p align="justify"><span style="color:#33ff33;">ஆனால் உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து பேசும் ஒருவர் ஒருநாளும் திருந்தவே முடியாது எனவே ஆண்டவர் இதை வெறுக்கிறார். உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்பது ஆண்டவரின் கட்டளை.</span><br /></p><p align="justify"><span style="color:#33ff33;">ஆனால் இன்றும் உலகத்தில் இதைபோல், மனமெல்லாம் பொருளாசையால் நிறைந்து வெளியில் பரிசுத்தமாக பேசும் அநேகரை பார்க்க முடியும். ஏன் உழியகாரார்களை கூட பார்க்க முடியும். ஆண்டவர் இதை கடுமையாக வெறுக்கிறார் என்பதற்கு பிலேயாமின் முடிவு நல்ல படம்.</span><br /></p><p align="justify"><br /><span style="color:#ffcc00;"><strong>பிழை - 3 தேவன் வேண்டாம் என்று சொன்ன காரியத்தம் மீண்டும் மீண்டும் விசாரிப்பது</strong></span> </p><p align="justify"><span style="color:#ff6666;">கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.<br />(எண்:22:19)<br />அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். (எண்:22:22)</span></p><p align="justify"><br /><span style="color:#33ff33;">அன்பானவர்களே!<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">இங்கு ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அதாவது தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை நாம் மீண்டும் மீண்டும் அவரிடத்தில் விசாரிப்பது சரியானது அல்ல. இன்று நம்மில் அநேகர் இந்த தவறை செய்கிறோம்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">"என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை (ஆதி 6:3) என்ற கர்த்தர் மனிதன் விரும்பி கேட்கும் ஒற்றை போராடி தடுப்பவர் அல்ல. அவன் போக்கிலே விட்டு அதனால் வரும் தீமை என்னவென்பதை அவனையே உணர வைப்பவர்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">எனவே எந்த ஒரு உலக பொருளுக்கும் சுகத்துக்கும் விடாப்பிடியான ஜெபம் நல்லதல்ல என்பது எனது கருத்து. பவுல் அவர்கள் கூட தன் உடம்பில் உள்ள முள் குறித்து ஜெபித்து பார்த்துவிட்டு பிறகு விட்டுவிட்டார் என்று பார்க்கிறோம்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">எனவே தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை பிலேயாம் மீண்டும் விசாரித்தான். எப்படியாவது போக வேண்டும் என்ற அவனின் மனதில் இருந்த வேகத்தை பார்த்த தேவனும் அவனுக்கு போகும் படி உத்தரவு கொடுத்தார் ஆனால் அது அவருக்கு பிரியமல்ல என்பதையும் வழியில் தந்து தூதனை அனுப்பி தெரிவித்தார்.<br /></span></p><p align="justify"><span style="color:#33ff33;">எனவே அன்பானவர்களே தேவனின் சித்தம் என்ன என்பதை சரியாக அறிந்து அதன்படி செயல்படுவது மட்டுமே நல்லது.</span><br /></p><p align="justify"><span style="color:#66ffff;">பிலேயாமின் மேன்மையை பார்க்கும் பொது அவன் செய்த பிழைகள் மிகவும் சாதரணமானவைகளே. <strong>ஆனால் பிழை என்ன என்பதை விட யார் செய்கிறார்கள் என்பதுதான் ஆண்டவரின் தண்டனையை தீர்மானிக்கும்.</strong> மோசே செய்த தவறு பெரியதல்ல ஆனால் தேவனை முக முகமாக அறிந்த மோசே செய்தது தான் தவறு.</span></p><p align="justify"><span style="color:#66ffff;">"எவனுக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்" இதுபோல் எவருக்கு அதிக தரிசனமும் தேவனின் நெருங்கிய உறவும் இருக்கிறதோ அவர் செய்யும் ஒரு சரிய தவறு கூட கடுமையான தண்டனையை தரும என்பது வாழ்வில் நான் அறிந்த பாடம் <strong>"எஜமானின் சித்தம் அறிந்தும் அதபடி செய்யாதவன் அதிக அடிகளுக்கு பாத்திரவான்"</strong> என்ற ஆண்டவரின் வார்த்தையை நினைவு கொள்ளுங்கள். </span></p><p align="justify"><span style="color:#66ffff;">கர்த்தரின் சித்தம் அறிந்து அதன்படி வாழ நம்மை ஒப்புகொடுப்போம்</span></p><p align="justify"><span style="color:#66ffff;">நன்றி!<br /></span></p><p align="justify"> </p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-20926028880086266742008-06-05T06:37:00.001-07:002009-04-17T06:03:05.279-07:00பேரண்டத்தின் ஆரம்பமும் தற்போதைய நிலையும்!<p align="justify"><strong><span style="color:#ffcc00;"><u>இந்த பேரண்டத்தில் முதலில் தோன்றியது எது? </u></span></strong></p><p align="justify">இந்த பேரண்டத்தில் ஒன்றுமே இல்லாதபோது முதல் முதலில் தோன்றியது வெறும் ஆவி எனப்படும் காற்று மட்டும்தான்.<br /></p><br /><p align="justify">இந்த உலகில் உள்ள எல்லா பொருளுக்கும் அடிப்படையாய் ஆதாரமாய், எல்லா உயிரினங்களுக்கும் மூலமாய் மூச்சாய் இன்றுவரை இருக்கும் காற்று எனப்படும் ஆவிதான் முதல் முதலில் தோன்றியது. இரண்டு காற்றுகள் சேர்ந்தால் நீராகிறது, நீர் உரைந்தால் ஐஸ் ஆகிறது ஐஸ் கரைந்தால் மீண்டும் ஆவியாகிய முதல் நிலையை வந்தடைகிறது . அதாவது திட, திரவ, வாயு மூன்று நிலையிலும் அது ஒரே நேரத்தில் இருக்கும் தன்மை கொண்டது. </p><p>மலை போல எவ்வளவு பெரிய உருவம் இருந்தாலும், ஆவி என்னும் உயிர் இல்லை என்றால் அதனால் எதுவுமே செய்ய முட்யாது. எந்த ஒரு உயிரினத்தின் உடம்பையும் இயக்குவது ஆவி என்னும் உயிர்தான் அது ஆதியில் தோன்றியே ஆவியின் ஒரு பகுதியே!<br /></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">இரண்டு விதமான ஆவிகள்! </span></strong></p><strong><p align="justify"></strong>அந்த ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.</p><p align="justify">1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி. </p><p align="justify">2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.<br /></p><br /><p align="justify">இவை இரண்டும் தான் இந்த பேரண்டத்தில் முதல் முதலில் தோன்றியவைகள்.<br /></p><br /><p></p><p></p><p><span style="color:#ffcc00;"><strong></strong></span></p><p><span style="color:#ffcc00;"><strong>நல்ல ஆவியின் படைப்புகளும் தீய ஆவிகளின் அழிப்புகளும்</strong></span>:-<br /></p><br /><p align="justify">படைக்கும் தன்மை உள்ள நல்ல ஆவியானது தனது வல்லமையால் இந்த பிரபஞ்சத்தையும் அதில் வாழக்கூட்டிய பல்வேறு உயிரினங்களை படைத்த போதெல்லாம், தீய ஆவியானது அதனுள் புகுந்து அந்த படைப்புகளை கெடுப்பது அழிப்பது போன்ற தீய செயல்களை செய்துவந்தது.</p><p align="justify">ஒரு ஓவியன் தனக்குள்ள திறமையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டான். எதாவது ஒன்று வரைந்துகொண்டே இருப்பான். அதுபோல தன்னிடம் உள்ள வல்லமையால் எதாவது ஒரு நல்லதை செய்யவேண்டும் என்று நினைத்த நல்ல ஆவியானது, பல முறை வெவேறு விதமாக உலகங்களை படைத்தும் தீய ஆவியினால் அது கெடுக்கப்பட்டது. அப்படி இந்த உலகம் பலமுறை படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் டயநோசரஸ்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு ஒரு காலம் ஆகும். </p><p align="justify">.</p><p align="justify">நல்ல ஆவியை போலவே தீய ஆவியும் வல்லமை உள்ளதாக இருந்ததால் நல்ல ஆவியால் தீய ஆவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே வேதனை அடைந்த நல்ல ஆவியானது, தனது பகுத்தறிவால் தீய ஆவியை எப்படியாவது தான் உள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு விரட்ட திட்டம் தீட்டியது. </p><br /><p align="justify"><span style="color:#ffcc33;"><strong>தீய ஆவியை அடைக்க நல்ல ஆவி தீட்டிய திட்டம்:</strong></span> </p><p align="justify">ஆவியை பொதுவாக ஒன்றுமே செய்ய முடியாது அதாவது காற்றை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் அதை சிறு சிறு துண்டுகளாக பிரிப்பதன் மூலம் அதன் வல்லமையை குறைக்க முடியும் என்று அறிந்த நல்ல ஆவியானது, தீய ஆவியை சிறுசிறு துண்டுகளாக பிரித்து பின் தனியாக ஒரு இடத்தை உருவாக்கி அதில் அடைத்து வைக்க திட்டம் தீட்டியது. </p><p align="justify"></p><br /><p align="justify">அந்த திட்டத்தின் நிறைவேருதலும், நல்ல ஆவிக்கும் தீய ஆவிக்கும் நடக்கும் மிகப்பெரிய போராட்டம்தான் அன்றில் இருந்து இன்று வரை நாம் காணும் இந்த உலகத்தின் நீண்ட வரலாறு ஆகும்.<br /><br />இதில் நல்ல ஆவி என்பது இறைவன் என்றும் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது.<br /></p><br /><p align="justify">தீய ஆவி என்பது அசுத்த ஆவிகள் ஆகும், அதனுடைய வேலை பொதுவாக இரத்தம் உருஞ்சுவது அல்லது எதாவது கெடுதல் செய்வது கொல்லுவது அழிப்பது போன்ற செயல் செய்வதே.<br /></p><p align="justify"></p><p align="justify"></p><p align="justify"></p><p><strong><span style="color:#ffcc00;"></span></strong></p><p><strong><span style="color:#ffcc00;">அதிக சக்தி உள்ள மனிதர்கள் சிருஷ்டிக்கபடுதல்</span>: </strong></p><p align="justify">உருவாக்கும் வல்லமை உள்ள இறை ஆவியானது தனது திட்டப்படி அசுத்த ஆவியை அடைப்பதற்கு மூன்று அடுக்கு உள்ள பாதாளத்தை உருவாக்கியது. மேலும் தனது வல்லமையால் மிகவும் சக்தி வாய்ந்த அவதார புருஷர்களையும், தேவர்கள் எனப்படுபவர்களையும் சிருஷ்ட்டித்தது. அந்த புருஷர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்க முடியும் அவர்களுக்கு சதையும் எலுமபும் உள்ள உடம்பு கிடையாது . இவர்களே தேவ புத்திரர்கள் எனப்படுகின்றனர். இதில் ஒருவர் எல்லோரையும் விட பெரியவர் அதாவது எல்லோருக்கும் தலைவர் ஆவார்.</p><p align="justify"></p><p align="justify">அசுத்த ஆவிகளை சிறுசிறு துண்டாக்கவும் பின்பு அவற்றை பாதாளத்தில் வைத்து அடைக்கவேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்த மனிதர்கள் தேவ புத்திரர்கள் எனப்பட்டனர். இறைவன் திட்டப்படி அந்த தேவ புத்திரர்கள் அரக்கர்களாக மாறிய அசுத்த ஆவிகளை அழித்து அவற்றை சிறு சிறு கொசுக்கள் மூட்டை பூச்சிகள் சிலந்திகள் போன்ற இரத்தம் உறுஞ்சும் சிறு பிராணிகளாக மாற்றிய போதிலும், தாங்களும் அந்த அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டு மிக மிக மோசமான காரியங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்படி தேவ புத்திரர்களுக்கு இடையே போட்டி, பொறாமை, வஞ்சம், காமம் தலை விரித்து ஆட ஆரம்பித்தது. அப்பொழுதே தேவன் தேவபுத்திரர்களின் மீடுபுக்காக தன் வல்லமையின் ஒரு பகுதியை மனிதனாக பிறக்கசெய்து அவர்களின் பாவங்களுக்கு பலியாக, மீட்கும் பொருளாக கொடுக்கும் மீட்பின் திட்டத்தை முன்குறித்துவிடார். </p><p align="justify"></p><br /><p align="justify">இதனால் இறைவன் இந்த தேவபுத்திரகளை விட்டு பிரிந்து, முதல் வானம் இரண்டாம் வானம் மூன்றாம் வானம் என்று ஏற்படுத்திக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் இறைவன் மிகவும் பரிசுத்தர். அவர் பரிசுத்தராக இருப்பதால்தான் அவரை இறைவன் என்று சொல்கிறோம். அசுத்தம் அவரை நெருங்க முடியாது மேலும் அசுத்தம் உள்ள இடத்தில் அவரால் இருக்கவும் முடியாது.<br />.</p><p align="justify">ஆகினும் தேவ புத்திரர்களுக்கும் இறைவனுக்கும் தொடர்புக்காக தேவ தூதர்கள் படைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் கட்டளைப்படி உலகில் தேவ புத்திரருக்கு உதவியாக இருந்துவந்தனர்.<br /><span style="color:#ffcc00;"><strong>.</strong></span></p><p align="justify"><span style="color:#ffcc00;"><strong>தேவ தூதனின் வீழ்ச்சி!<br /></strong></span>தீமை என்னும் அசுத்தமானது, எதையும் கெடுக்க வல்லதாக இருந்தது. ஒரு துளி சாக்கடை நீர் எப்படி ஒரு கிளாஸ் தண்ணீரை கெடுத்து விடுமோ அதுபோல ஒரு சிறிய அளவு அசுத்த ஆவி ஒருவருள் வந்தாலும் அவர் இறைவனிடம் போக முடியாத நிலை ஏற்பட்டுவிடும். </p><p align="justify"></p><p align="justify">அதுபோலத்தான் தேவன் படைத்த மூன்று கூட்ட தூதர்களில் அடிக்கடி பூமி வந்துபோகும் லூசிபர் என்னும் ஒரு தூதன் அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டு தான் இறைவனை போல ஆகவேண்டும் என்றும் இறைவனின் சிங்காசனத்துக்கு மேலாக தனது சிங்காசனத்தை உயர்த்தவேண்டும் என்றும் மனதில் நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் அவனும், அவனை சேர்ந்த ஒரு கூட்ட தூதர்களும் தேவனால் ஆகாதவன் என்று தள்ளப்படார்கள்.<br /></p><p align="justify">தேவதூதனாகிய லூசிபரின் விழ்ச்சி இறைவனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது! ஏனெனில் அவன் தேவனிடம் அனேகநாட்கள் இருந்ததால் தேவனை போலவே எல்லா காரியங்களையும் செய்ய வல்லவன். அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று எதேன் தோட்டத்தை படைத்து அதில் அவனை இறைவன் வைத்தார்.<br /></p><p align="justify">ஆனால் தேவன் தன்னை ஆகதவன் என்று தள்ளியதால் மிகவும் ஆத்திரம் அடைந்த லூசிபர், மனம் திரும்பி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பாமல், எப்படியாவது தேவனுடைய இடத்தை பிடிக்க வேண்டும் அல்லது இந்த உலகத்தயாவது தான் தேவனை போல இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.<br /></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">ஆதம் ஏவாளின் படைப்பு :<br /></span></strong>இந்நிலையில் ஆதாம் ஏவாள் இருவரையும் மண்ணினால் இறைவன் படைத்து லூசிபர் இருக்கும் அதே எதேன் தோட்டத்தில் கொண்டு வைத்து அதை பண்படுத்தவும் பாதுகாக்கவும் வைத்தார். இறைவன் ஆதாம் ஏவாளை படைத்ததற்கு முக்கிய நோக்கம் தேவபுத்திரர்கள் மற்றும் விழுந்துபோன தேவதூதர்கள் எல்லோரையும் அசுத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான். தேவனின் மீட்பின் திட்டமானது இரண்டு வகையாக இருந்தது ஆதாம் ஏவாள் பாவத்தில் வீழாமல் இருதால் லூசிபராகிய விழுந்துபோன தேவதூதனுக்கு அவர்கள்மேல் அதிகாரம் இல்லாமல், அவர்கள் மகிழ்ச்சி நிறைந்த, துன்பமற்ற ஒரு வாழ்வை நித்யமாக பெறும்படியும், வீழ்ந்துவிட்டால் தனது வார்த்தை என்னும் வல்லமையை ரட்ச்சகராகிய பூமிக்கு அனுப்பி அனைவர் பாவங்களுக்காக மரித்து அவர் இரத்தத்தின் மூலமாக அனைவருக்கும் மீட்பும் கிடைப்பதாக இருந்தது! ஏனெனில் இரத்தம் என்பது உயிராகவும் அது ஒரு கிரயதொகையாகவும் அதை அசுத்த ஆவிகளுக்கு கொடுப்பதன் மூலம், அசுத்தத்தின் பிடியிலிருக்கும் ஆத்துமாகளை மீட்க முடியும். அதன் அடிப்படையில்தான் இன்றும் இந்து கோவில்களில் சிலவற்றில் உயிர் பலிகள் செலுத்தப்படுகின்றன</p><p align="justify">அனால் நாமறிந்ததுபோல் ஆதாம் ஏவாளும் ஆண்டவரின் சொல்லுக்கு கீழ்படியாமல், சாத்தானின் வஞ்சக வலையில் மிக சுலபமாக வீழ்ந்து, இறைவன் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை புசித்ததன் மூலம் தானும் சாத்தனுக்கு அடிமைகளாகி போனார்கள். </p><p align="justify">இறைவன் என்னும் நல்ல ஆவியானது தீமை இல்லாத ஒரு நல்ல உலகத்தை அமைத்து எல்லையில்லா இன்பத்தை அனுபவித்து மனிதன் என்றென்றும் வழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அன்றில் இருந்து இன்று வரை எல்லாவற்றையும் செய்து வருகிறது. ஆனால் நல்லவைகளாக படைக்கப்பட்ட எல்லாமே தீமைக்கு அடிமையாக போய்விட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உலகில் பிறக்கும் எல்லோரும் பாவத்தில் சாத்தானின் அடிமையாக பிறக்கிறோம். சிறு குழந்தைக்கு கூட பாவம் செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. அது தானாக பொய் சொல்லும் தானாக திருடும். ஒரு கிளாஸ் காப்பியை கெட்டுபோக வைப்பதற்கு நான் எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்க வேண்டியது இல்லை. புதியதாக போட்டு ஒருநாள் மேஜை மீது வைத்துவிட்டாலே தானாக கெட்டுவிடும்! அதுபோல், இந்த உலகசூழல் மற்றும் நமது உடம்பின் தன்மை, நாம் விரும்பினாலும் விரும்பவிடலும் எல்லோரையும் பாவியாக்கிவிடுகிறது! நாமும் பாவம் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கிறோம் ஆனால் அப்படி வாழ முடிவதில்லை! எதாவது இடங்களில் தவறி விடுகிறோம் . இறைவன் எல்லோரையும் நல்லவராகத்தான் படைத்தார் ஆனால் இன்று நாம் தீயவர்களாக மாறியிருப்பது யாருடைய தவறு?<br /></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;">சாத்தன் லூசிபரின் ஆட்சி:-<br /></span></strong>என்று ஆதமும் ஏவாளும் பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.<br /></p><p align="justify">அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.<br /></p><br /><p align="justify">முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.</p><br /><p align="justify"><span style="color:#ffccff;">இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.</span><span style="color:#ffccff;">ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர். </span></p><p align="justify"><span style="color:#000000;"></span></p><p align="justify"><strong><span style="color:#ffcc00;"><span style="color:#ffcc00;">இறைவனின் </span>எதிர்பார்ப்பும் அவர் திட்டத்தின் முடிவும் : </span></strong></p><p align="justify"><span style="color:#ffccff;">இறைவன் ஒவ்வொரு மனிதனை படைக்கும் போதும் இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா, இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா என்று தான் படைக்கிறார் ஆனால் அவன் வளைந்து முழு நிலையை அடையும் பொது இறைவனை தேடி அவர் சித்தப்படி வாழ்ந்து தீமையை ஜெயிக்க முயல்வதை விட தான் எப்படி உழைத்து இந்த நிலை இல்லா உலகத்தில் இன்பமாக வாழலாம் என்றே யோசிக்க ஆரம்பிக்கிறான்.<br /></span></p><p><span style="color:#ffccff;"></span></p><p><span style="color:#ffccff;">தீய ஆவி மனித ஆவியோடு இணைத்து இருப்பதால் அதை தனியே பிரித்து பாதளம் அனுப்புவது என்பது முடியாது அது யாருடன் இருக்கிறதோ அவனையும் சேர்த்துக்கொண்டு பாதளம் போய்விடும். தீய ஆவியின் நோக்கமும் அதுதான் மனிதனோடு இணைந்து இருக்கும் வரை இறைவனால் தனை ஒன்றும் செய்ய முடியாது ஏனெனில் இறைவன் இரக்கம் உள்ளவர் அவர் ஒரு மனிதனைகூட பாதாளத்துக்கு அனுப்பி தீய ஆவியுடன் நித்யமாக அடைக்க மாட்டார் என்ற எண்ணத்தில் உள்ளது.<br /></span></p><p align="justify">இந்த தீயதையும் நல்லதையும் தனியே பிரிக்கவே இறைவன் என்னும் மாபெரும் வல்லமையின் ஒரு பகுதி பூமிக்கு மனிதனாக வந்து தீய ஆவிகளால் மிககொடூரமாக தாக்கப்பட்டு மரித்து, இந்த உலகில் தனது பரிசுத்தமான ஆவியின் ஒரு பகுதியை மனிதனுக்கு கொடுத்துள்ளது.<br /><br />அது அந்த பரிசுத்த ஆவியானது இறைவனை வாஞ்சையோடு தேடும் எல்லோருக்குள்ளும் வந்து தங்கி அசுத்தத்தை தனியே பிரிக்க உதவி செய்யும். அதன் துணையுடன் யாராவது ஒருவர் அசுத்தத்தை முற்றிலும் ஜெயித்தால் அசுத்தத்திற்கு மனிதன்மேல் அதிகாரம் இல்லாமல் போய் தனியாக பிரிந்துவிடும் அப்பொழுதுதான் அசுத்த ஆவியானது பாதாளத்தில் அடைக்கப்படும். அதுவரைதான் இந்த உலகம் இருக்கும். அந்த நாள் வரை இறக்கும் மனிதர்கள் அந்த அசுத்தத்தின் பிடியில்தான் இருப்பார்கள் அதுதான் நரகம் எனப்படுகிறது. அது பாதாளத்தின் கீழ்பகுதி ஆகும். நமது இடத்தை நாமேதான் தேர்ந்து எடுத்து கொள்கிரோமேயன்றி இறைவன் யாரையும் பாதளம் அனுப்புபவர் அல்ல! </p><p align="justify"><br />அசுத்த ஆவி மனிதனுக்குள் வந்து கிரியை செய்யும் பொது உடனடியாக அறிய முடியாது ஆனால் அது போனபிறகு நாம் என் இப்படி செய்தோம் என்று நாமே நினைத்து வருந்துவோம்<br /><br />இறைவன் ஒரு நல்ல உலகத்தை படைத்து அதில் இருந்து தீமையை அகற்றி மனிதனை என்றென்றும் அதில் நித்யமாக வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் எல்லாவற்றையும் படைத்தார். அவர் நோக்கத்தை எல்லாம் சரியாக நிறைவேற்றியும் வருகிறார். ஆனால் அது நமது சிற்றறிவுக்கு எட்டாத காரணத்தால் நாம் பல விதமாக இறைவனைப்பற்றி சிந்தித்து குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.<br /></p><p align="justify">நிச்சயமாகவே ஒரு நாள் அவர் எண்ணம் போல் தீய ஆவி இல்லாத ஒரு பரிசுத்த உலகம் அமையும். ஆனால் அதில் எத்தனைபேர்கள் பங்கு பெற போகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது<br /></p><p align="justify"><span style="color:#33ffff;">மேலும் சில உண்மைகள்:</span></p><p align="justify"><span style="color:#ffcc00;">இறைவன் எதையுமே வரிசை கிரமமாக செய்யக்கூடியவர். இடையில் இடையில் புகுந்து காரியங்கள் செய்து குழப்புபவர் அல்ல. அவர் செயல் எல்லாவற்றிலும் ஒரு வரிசை கிரமமும் முழுமையும் இருக்கும். "வெளிச்சம் உண்டாக கடவது" என்று அவர் சொன்னவுடன் வெளிச்சம் உண்டாயிற்று ஆனால் அந்த வெளிச்சம் வருவதற்கு ஒரு சோர்ஸ் வேண்டும் என்றும வெளிச்சம் எப்படி வருகிறது என்பதை மனித அறிவுக்கு எட்ட வைக்க வேண்டும் என்பதற்க்க்காகவும் பிறகு சூரியனை படைத்தார். அது போல் மனிதனையும் பெரியவர்களாகவே உருவாக்கிவிட்ட போதிலும் அவர்கள் நமக்கு புரியும் அளவுக்கு தாயின் வயிற்றில் கருவாக தோன்றி வளரும் ஒரு நியமனத்தை ஏற்றபடுத்தினார். அது போலத்தான் மனிதன் திடு திப் என்று வந்து விட்டான் என்று என்ன முடியாத அளவுக்கு சிறு பூச்சிகளில் இருந்து படிப்படியாவ வளரும் உயிரிகளை படைத்து மனிதனை போல குரங்கை படைத்து பின் மனிதனை படைத்தார். இது எல்லாமே இறைவனின் அளவற்ற ஞானத்தால் உருவாக்கப்பட்டது. அவர் படைத்தார் என்று நோக்கினால் அவர் படைப்பாக தெரியும் அதே நேரத்தில் இது தானாக தோன்றியது என்று நோக்கினால் எல்லாமே தானாக தோன்றியதாக தெரியும். அவர் ஞானம் அளவிட முடியாதது!<br /></span></p><p align="justify"><span style="color:#ffcccc;"></span></p><p align="justify"><br /></p><p align="justify"><span style="color:#ffcccc;"></span></p><p align="justify"><br /></p><p align="justify"><span style="color:#ffcccc;">to be continued....</span></p><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1896581154915464473.post-49741015005656435362008-04-22T06:45:00.000-07:002008-08-28T06:52:12.159-07:00நீங்கள் ஆகான் (useless) ஆக மாறுவதற்கு முன்பு - படித்துவிடுங்கள்<div align="justify"> <span style="color:#33ff33;">வேத புத்தகத்தில் பணம் மற்றும் உலக பொருள்களின்மேல் ஆசை வைத்து அழிந்து போல பலருடைய வரலாறை பார்க்கமுடியும். அதில் தன்னையும் அழித்து தன் குடும்பத்தையும் கல்லெறியுண்டு அழிய வைத்த ஆகான் என்னும் யூதா கொத்திரத்தானை பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.<br /><br /></span></div><div align="justify"><span style="color:#33ff33;">இப்படி கூண்டோடு அழிந்து போவதற்கு ஆகான் செய்த காரியம் தான் என்ன?<br />அவனே தன் வாயால் சொல்லும் சாட்சியின் வார்த்தைகள் இதோ:-</span> </div><div align="justify"><br /><br /><span style="color:#ffcc00;">"கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்;(யோசுவா 7:21)</span></div><span style="color:#ffcc00;"><div align="justify"><br /></span><span style="color:#33ff33;"><br /><br />இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்தை பிடிக்கும் பொது கர்த்தர் அவர்களிடம் எரிகோவில் உள்ள பொருட்கள் எல்லாம் சாப தீடானது என்றும வெள்ளியும் பொன்னும் மட்டும் கர்த்தருடைய போக்கிசத்திலே சேரும் என்று கட்டளை இட்டிருந்தார். ஆனால் கொள்ளையில் கிடைத்த போர்வை, வெள்ளி, பொன் இவற்றால் கரவப்பட்ட ஆகான், அவற்றை இச்சித்து கர்த்தரின் கட்டளைக்கு விரோதமாக எடுத்து கொண்டு தனது கூடாரத்தின் அடியில் புதைத்துவைத்தான், அதனால் கூண்டோடு அழிந்து போனான்.<br /><br /><br /></span></div><div align="justify"><span style="color:#33ff33;">"மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்" என்று அறிக்கை செய்தும் இரக்கம் கிடைக்காமல் அழிந்து போய் எல்லோருடைய பரிதாபத்துக்கும் உள்ளன இந்த ஆகானை போல நாம் ஆகாதிருக்க அகானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய பாடங்கள் :<br /><br /></span></div><div align="justify"><span style="color:#66ffff;">1. அன்று எரிகோவில் இருந்த பொருட்கள் போல, இந்த உலகித்தில் உள்ள பொருட்கள் எல்லாம் பிதாவினால் உண்டாகாமல் உலகத்தினால் உண்டானவை என்றும் இந்த உலகத்தின்மேல் ஒருவன் அன்பு கொண்டால் பிதவிடத்தில் அவனுக்கு அன்பு இல்லை என்று வேதம் சொல்கிறது.</span> </div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#ffcc00;">"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்"I யோவான் 15,16</span></div><div align="justify"><br /><br /><span style="color:#33ff33;">நான் வாழ்வதற்கு அதயாவசியமான தேவை உள்ள பொருட்கள் எதுவோ அது மட்டுமே நாம் இந்த உலகத்தில் இருந்து எடுத்து பயன்படுத்த வேண்டும். மேலும் வாங்கி சேர்த்துவைத்தால், புதைத்து வைத்தல், வங்கியில் வைத்தல் எல்லாம் ஆண்டவருக்கு பிரியமானது அல்ல.</span></div><div align="justify"><br /><span style="color:#66ffff;"><span style="color:#33ff33;"><br /><br />நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவும் "பூமியில் உங்களுக்கு பொக்கிசங்களை சேர்த்து வைக்கவேண்டாம்" என்றும் "உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு" உன்னிடம் கடன் வாங்க விரும்புபவனுக்கு மனம் கோணாதே" என்றும் சொல்லி பண விஷயத்தில் தாராளமாக இருக்க வேண்டும் என்று கட்டளைஇட்டுள்ளார். எனவே உலக பொருட்கள் மற்றும் பணத்தை கையாளும் விதத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை</span>. <br /><br /></span></div><div align="justify"><span style="color:#66ffff;">2. ஆகான் செய்த இரண்டாவது தவறான காரியம் தான் பிடிபடும் வரை உண்மையை மறைத்து வைத்தது:<br /></span></div><div align="justify"><span style="color:#33ff33;"><br /><br />யோசுவா இஸ்ரவேல் ஜனங்கள் பெயரில் சீட்டு போட்டு, அவன் பெயர் வரும் வரை அவன் தன் பாவத்தை அறிக்கை செய்யவில்லை. எனவேதான் அவன் பிடிபட்ட பிறகு பாவம் செய்தேன் என்று சொல்லியும் மன்னிப்பை பெறாமல் போனான்.</span></div><div align="justify"><br /><br /><span style="color:#33ff33;">இதுவும் கிறிஸ்த்தவ ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையே!<br />செய்யும் செயல் பாவம் என்று தெரிந்த பிறகும், ஆண்டவர் சமூகத்தில் அதை அறிக்கை செய்து மன்னிப்பை பெறாமல் எதாவது சாக்கு போக்கு சொல்லி நாளை தள்ளும் விசுவாசியே திருடனை போல எதிர்பாராத நேரத்தில் ஆண்டவர் வந்த பிறகு நீ எவ்வளவுதான் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டாலும் ஆகானுக்கு கிடைக்காது போல மன்னிப்பை பெற முடியாது. எனவே இன்றே ரகசியமான பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்புங்கள்.<br /></span></div><div align="justify">3<span style="color:#66ffff;">. <br /><br />ஆகானின் வாழ்க்கையில் இருந்து நாம் அறிய வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்றால் அவனுக்கு இருந்த பொருளாசை அவனை மட்டுமல்ல அவன் குடும்பத்தையே அழித்தது போல ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக சேர்த்து வைக்கும் பொருள் அவன் குடும்பம் மற்றும் சந்ததிகளையும் தாக்கும் வல்லமை உடையது.</span><br /></div><div align="justify"><span style="color:#33ff33;"><br /><br />அன்று பழைய ஏற்பட்டு சபையில் அப்படி ஒருவன் இருந்ததால் அந்த சபை முழுவதுமே சத்துருக்கு எதிர்கொண்டு நிற்க முடியாயாமல் போயிற்று ஆயி மனிதர்கள் சபையில் உள்ள ஏறக்குறைய 36 பேரை வெட்டி போட்டார்கள் என்று யோசுவா 7:5 சொல்கிறது<br /></span></div><div align="justify"><span style="color:#33ff33;"><br /><br />இதில்இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யும் ஒருவன் சபைக்குள் இருந்தால் அவன் தானும் கெடுவதோடு சபையில் உள்ள பலரையும் கெடுப்பான். எனவே அப்படிப்பட்ட்வகள் சபையில் இருப்பதை அறிந்தால் <br /><br />காணிக்கைக்க்காகவும் வேறு எந்த காரணத்துக்காகவும் சபையில் வைக்கமால் யோசுவா செய்தது போல களை எடுக்கவேண்டியது மிக அவசியம். <br /> </span></div><div class="blogger-post-footer">இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமயிள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!</div>SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com0